Monday 4 February 2019

Electricity Board


மின்சார துறையில் நரேந்திர மோதி செய்தது என்ன??? 1)ஒரு லட்சம் மெகாவாட் மின்சார உற்பத்தியை அதிகரித்தது. 2)99.85 இடங்களுக்கு மின்சாரத்தினை சேர்த்தது. 3)நிலக்கரி தட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்தது. 2006-2011 ஆட்சிக் காலத்தில் 4000 MW மின்சார தேவையை கூட்ட வேண்டிய இடத்தில் 483MW மட்டுமே கூட்டி தினமும் 7 , 8 மணி நேரம் மின்சாரம் தடை செய்த திமுக - ஏறக்குறைய 1,00,000 MW மின்சார உற்பத்தியை நாடு முழுவதும் கூட்டி , 99.85% இடங்களுக்குத் தடையில்லா மின்சார வழங்க நாட்டைச் சீர்ப்படுத்திய நரேந்திர மோதி பற்றி பேச என்ன அருகதை இருக்கு??? என்ன யோக்கியதை இருக்கு???? மின்சார துறை மதிப்பெண் : 9/10 Bill Gates போன்றவர்கள் கூறுவது போல் இயற்கைக்குப் பாதுகாப்பான அணுமின் நிலையங்கள் அதிக அளவில் அதிகரிக்க வேண்டும் என்பது வேண்டுகோள். -மாரிதாஸ்

10% Reservation


10% இடஒதுக்கீடுக்கு திமுக , திக , விடுதலை சிறுத்தைகள் கட்சிகாரர்கள் எதிர்கிறார்கள். காரணம் என்ன? எதும் அதில் குறையுள்ளதா? {கேள்வி: பத்மாவதி} நீங்கள் எந்த பிரிவில் வருகிறீர் என்ற எண்ணத்தை விட்டு விட்டு நேர்மையாக யோசிக்கவும் , எளிமையாக பல குறைகளை கூற முடியும் இந்த இடஒதுக்கீட்டில் அதில் முக்கியமானவை 1.இடஒதுக்கீட்டின் மூலம் பயனடைந்து வாழ்க்கை தரம் முன்னேறிய பின்பும் அவர்கள் தொடர்ந்து அடுத்த அடுத்த இடஒதுக்கீட்டை பயன்படுத்துகிறார்கள் என்பது. இது யாருக்கு பாதிப்பு?? SC இடஒதுக்கீட்டில் முன்னேறிய ஒருவர் அந்த இட ஒதுக்கீட்டை விட்டு கொடுத்தால் அதனால் பயன்பெற போவது ஒரு ST , OBC அல்லது OC வகுப்பை சேர்ந்தவர் அல்ல, அதே SC வகுப்பை சேர்ந்த மற்றொரு ஏழை குடும்பம். மாநிலத்தில் பட்டியல் சமூகத்தினர் வாழ்வை இன்று வேகமாக முன்னேற விடாது தடுப்பது இது தான். ஒரே வீட்டில் 4பேர் அரசு ஊழியர்கள் , தாய் தந்தை அனைவருமே அரசு ஊழியர்களாக இருப்பதை நான் அறிவேன். ஆனால் ஒரு கிராமமே பட்டியல் சமூகமாக இருப்பர் ஆனால் யாரும் அரசு வேலையில் இல்லை. இந்த கொடுமை எதனால்? விட்டு கொடுக்க மனபான்மை இல்லாததால் நடக்கிறது. ஒரு பரமக்குடி அருகே இருக்கும் கிராமத்து பெண்ணும் - சென்னையில் அனைத்து வசதிகளுடன் CBSEல் படிக்கும் டாக்டர் மகளும் இருவருமே பிறப்பால் தலித் என்று ஒரே இடஒதுக்கீட்டில் போட்டி போடும் நிலை இருக்கிறது. இது முதல் குறை. அனிதா தற்கொலைக்குக் காரணம் அதே சமூகத்தைச் சார்ந்த இன்னொரு நபர் தான் காரணமாக இருக்கிறார். இது SC, ST, OBC அனைவருக்கும் பொருந்தும். 2.எவ்வளவு வறுமையில் வாடினாலும் பிறப்பை அடையாளப்படுத்தி உதவி மறுக்கப்படும் சூழல். பொது பிரிவில் இருந்தாலும் பொருளாதாரத்தால் தாழ்த்தபட்ட நிலைக்கு வந்துவிட்ட குடும்பம் பல உண்டு. அவர்களுக்கு என்ன தீர்வு கண்டோம்??? இது இன்னொரு குறை. 3.இடஒதுக்கீட்டை மொத்தமாக அமலாக்கும் செய்யும் இடத்தில் ஏற்படும் குறை. எடுத்துகாட்டுக்கு, SC இடஒதுக்கீட்டில் பயன்பெற வேண்டிய சமூகம் மொத்தம் 75க்கும் மேல். ஆனால் இங்கே குறிப்பிட்ட ஒரு நான்கு இல்லை ஐந்து சமூகத்தினர் தான் அதிகம் பயன்பெறுகிறார்கள். இன்னும் பல சமூகத்தில் டாக்டர் ஒருவர் கூட ஆனது இல்லை. வசதியாக இதை மறைத்து பொத்தாம் பொதுவாக அரசியல் செய்கிறார்கள் திருமாவளவன் போன்றவர்கள். ஜாதி ஒழிப்பு பேசும் நபர்கள் கூட இதை பேசுவது இல்லை. பேசவே மாட்டார்கள். எங்கே பட்டியல் சமூகத்தில் இருக்கும் அனைத்து ஜாதிவாரியாக எந்த எந்த சமூகத்திற்கு எவ்வளவு டாக்டர் பட்டம் கிடைத்தது என்று ஒவ்வொரு ஆண்டும் விவாதம் செய்ய கூறுங்கள் பார்ப்போம்! வரமாட்டார்கள்! நலத்திட்டம் உதவி அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்று சேர்ந்ததா என்று கண்காணிக்க சரியான அளவுகோல் இல்லாமல் இருப்பதும் இன்னொரு குறை. இன்று பொது பிரிவில் இருக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இது மேலே கூறியவற்றில் இரண்டாவது குறையை தீர்க்கிறது. மீதம் இருக்கும் குறைகளை 2021ல் மக்கள் கணக்கெடுப்புக்கு பின் நரேந்திர மோடி தீர்ப்பார் என்று நம்புகிறேன். இப்போ விசயத்திற்கு வரலாம்: ------------------------------------------------------------------ சமூக நீதிக்கு எதிரானது என்று ஸ்டாலின், திருமாவளவன் போன்றவர்கள் எதிர்க்கிறார்களே? "இவர்களுக்கு உதவுங்கள் என்று கூறலாம். அதில் தவறு இல்லை. ஆனால் வறுமையில் இருந்தாலும் அவனுக்கு உதவாதீர் என்று கூறலாமா??? எவ்வளவு பெரிய மானங்கெட்ட அரசியல் பிழைப்பு இது??? திராவிட கட்சி பேசும் சமூக நீதியும், மதச்சார்பின்மையும் போன்ற ஒரு கேலிக்கூத்தான சிந்தனை வேறு எதுவும் இல்லை இந்த உலகத்தில். கொஞ்சம் சிந்தியுங்கள்: நரேந்திர மோடி SC, ST இந்த வகுப்பில் இருக்கும் இடஒதுக்கீட்டை ரத்து செய்தாரா? இல்லை குறைத்தாரா??? இல்லை இருக்கும் இடஒதுக்கீட்டில் இருந்து குறிப்பிட்ட சதவீதத்தினை பிடிங்கி 10% இடஒதுக்கீட்டை உருவாக்கினாரா??? அவர்களின் இடஒதுக்கீட்டு சதவிகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. இது வரை என்ன சலுகைகள் கிடைத்ததோ அதே இன்றும் அப்படியே கிடைக்கும். கூடுதலாக 10% இடஒதுக்கீட்டை உருவாக்கி அறிவித்துள்ளார் நரேந்திர மோடி. அடுத்தவனுக்கு உதவ கூடாது என்று கூற அசிங்கமாக இல்லை??? இது என் நாடு, இதில் அனைத்து சமூகத்தில் இருக்கும் குழந்தை அனைத்தின் மீதும் எனக்கு அக்கறை கொள்ள எண்ணம் வேண்டும். அந்த பரந்த எண்ணம் இல்லாது போனால் எதற்கு பொது வாழ்க்கை? அந்த குழந்தை வறுமையில் வாடினாலும் உதவாதீர் முன்னுரிமை கொடுக்காதீர்??? இது எல்லாம் ஒரு எண்ணம்??? வெக்கப்படுங்கள் ஸ்டாலின் அவர்களே. கொஞ்சம் சிந்திக்கவும் : Pradhan Mantri Adarsh Gram Yojana இதன் மூலம் 50% மேல் தலித் மக்கள் வாழும் கிராமங்களைத் தேர்வு செய்து அந்த இடங்களில் தண்ணீர் தொட்டி முதல் சாலைகள் வரை அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க தனி திட்டம், Babu Jagjivan Ram Chhatrawas Yojna திட்டம் மூலம் தலித் மாணவர்களுக்கு பெண்கள், ஆண்கள் இருவருக்கும் தங்கும் விடுதிகள் கட்டி கொடுப்பது. Mahila Adhikarita Yojana (MAY) , Mahila Samridhi Yojana (MSY) என்று சில பல திட்டங்கள் அவர்கள் வாழ்க்கை முன்னேற்றம் காணவேண்டி உருவாக்கப்பட்டு மத்திய அரசால் நடத்தப்படுகிறது. National Scheduled Castes Finance and Development Corporation (NSFDC), National Safai Karamcharis Finance and Development Corporation (NSKFDC), Special Central Assistance to Scheduled Castes Sub-Plan (SCSP), Scheme of Assistance to Scheduled Castes Development Corporations (SCDCs), Micro Credit Finance (MCF), Types of Training programmes for SC/ST (Workshops, Job Fairs) என்று தலித் மக்கள் தொழில் தொடங்க, அவர்களுக்கு அதில் தகுந்த சலுகைகள் கொடுக்க முன்னுரிமை கொடுப்பதன் மூலம் அவர்கள் தொழில் முனைவோராக முன்னேற்றம் காண சில பல திட்டங்கள். Dr. Ambedkar Foundation, Dr. Ambedkar Medical Aid Scheme, Dr. Ambedkar National Merit Award Schemes, Dr. Ambedkar National Merit Award Scheme for Secondary (Class 10th, 12th) Examination, Dr. Ambedkar National Relief Scheme for SC victims of atrocities, Dr. Ambedkar Foundation National Essay Competition Scheme, Dr. Ambedkar Scheme for social integration through inter-caste marriages, Collected Works of Babasaheb Ambedkar (CWBA) Project என்று சில பல திட்டங்கள் தலித் மாணவர்களுக்குச் சமூகத்தில் நல்ல நிலையை எட்டவும் சமூகத்தில் தகுந்த பிரதிநிதித்துவம் கிடைக்கவும் வழிவகை செய்கின்றன. இது தவிர மாநில அரசு திட்டங்கள் தனியாக. இப்போ இந்த எந்த திட்டத்தை நரேந்திர மோடி நிறுத்தினார் இல்லை நிதி குறைத்தார்??? சொல்ல முடியுமா???? வேறு எந்த பிரதமரையும் விட கூடுதலாக பட்டியல் சமூகத்தினருக்கு கூடுதல் நிதி ஒதுக்கியவரும் நரேந்திர மோடி அவர்களே. Inter-caste marriages செய்துகொள்ளும் நபர்களுக்கு 2.5லட்சம் உதவி தொகை கூட்டி அறிவித்தது இதே அரசு தானே. யாரையும் வற்புறுத்தி பட்டியல் சமுகத்தில் இருந்து திருமணம் செய்ய கூற முடியாது. அதே நேரம் அப்படி வேற்றுமை பார்க்காது திருமணம் செய்வோரை ஆதரிக்கும் வண்ணம் பொருளாதாரத்தில் பின் தங்கிய தம்பதிகளுக்கு 2.5லட்சம் உதவி தொகையை அறிவித்து உதவியவர் இதே நரேந்திர மோடி தானே. அன்று பொருளாதாரத்தில் 5லட்சம் கீழ் இருக்கும் தம்பதிகளுக்கு எப்படி கொடுக்கலாம் என்று எவரும் கேட்கவில்லையே ???? ------------------------------------------------------------------------ ஜாதி ஒழியும் வரை இடஒதுக்கீடு ஒழிக்க கூடாது??? இந்த திக, திருமா போன்றவர்கள் கூற்று சரியா? "தலித் என்றால் கல்வி மறுக்கபட்டவர்கள் , வேலை செய்தும் ஊதியம் இல்லாமல் ஒடுக்கபட்டவார்கள் , தீண்டாமை மூலம் தாழ்த்தபட்ட நிலைக்கு தள்ளபட்ட சமூகம்". இது தான் உலக அளவிலான அர்த்தம். இது திருமா அவர்களே பலஇடங்களில் கூறிய விளக்கம். ஏன் என்றால் இது உலகம முழுவதும் இருந்தது என்பதால் அனைத்து நாடுகளிலும் இந்த வரையறைக்குள் வரும் சமூகம் உண்டு. இப்போ உங்கள் சமூக நீதி சொல்லும் வரையறை என்ன??? அரசியல், அதிகார பகிர்வு, கல்வி , வேலை வாய்பு , இதை தாண்டி வாழ்வு சூழல் முன்னேற்றம் காண திட்டங்களை அரசு தீட்டுகிறது. இதில் சமூகம் மேம்பட முக்கியமானது இடஒதுக்கீடு. 100% இதற்கு தகுதியான மக்களுக்கு சென்று சேர்ந்தால் நான் முழுமையாக சந்தோசம் அடைகிறேன். 60 வருடங்கள் ஓடிவிட்டன.. இப்போ அடிப்படை கேள்வி என்னவென்றால் ஓரு டாக்டர் , அவர் மகள் டாக்டர் இந்த குடும்பம் எப்படி தலித் என்ற வரையறைக்கு உள்ளே வரும்??? கொஞ்சம் கூற முடியுமா ஸ்டாலின் திருமாவளவன் அவர்கள்??? அனைத்து விதத்திலும் இவர்கள் தலித் என்ற மேலே சொன்ன வரையறைக்குள் வர மாட்டார்கள். அந்த வரையறையில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில் மீண்டும் பிறப்பால் அடையாளபடுத்த வேண்டும் என்று கூறுவது முதலில் சரியல்ல. இதே சமூகத்தில் பொது பிரிவில் இருக்கும் ஒருவரை எனக்கு தெரியும். நல்ல தண்ணீர் கேன் போடும் அந்த நபருக்கு ஒரு மகள், மன நோயாளியாக ஒரு மகன். வீட்டின் வறுமை சொல்ல வேண்டியது இல்லை. நான் நேரே உங்களை கூட்டி செல்லவும் தயார். இன்றய காலகட்டத்தை பொறுத்தவரை அந்த குடும்பம் பொருளாதார நிலையில் தாழ்த்தபட்ட நிலையில் இருக்கிறது. இன்றய தேதியில் அது தான் உண்மை- வறுமை. அந்த குடும்பத்திற்கு உதவி செய்ய விரும்புகிறார் நரேந்திர மோடி அதுவும் கூடுதலாக இடஒதுக்கீடு உருவாக்கி கொடுத்தால் உங்களுக்கு என்ன பிரச்சனை??? {ஆக முதலில் ஜாதி இடஒதுக்கீடு அல்ல. இங்கே இருப்பது தலித் இடஒதுக்கீடு. இரண்டையும் போட்டு குழப்ப வேண்டும் என்று குழப்புகிறார்கள் இந்த திமுக, விசி கட்சி ஆட்கள். இரண்டாவது 2000வருடம் என்று ஆரம்பிக்க கூடாது. . 2000 வருடம் முன் எவனோ செய்த குற்றத்திற்கு இன்று இருக்கும் இந்த வறுமையில் இருப்பவருக்கு உதவ கூடாது என்று நினைப்பது ஆரோக்கியமான சிந்தனை அல்ல. 3தலைமுறைக்கு முன் முன்னோர் செய்த பாவத்தை இன்று பிறக்கும் குழந்தை அனுபவிக்க வேண்டுமா??? இது தான் பிற்போக்கு சிந்தனை. ------------------------------------------------------------- ஸ்டாலின் அவர்கள் கூறுகிறார் சட்டப்படி இது நடைமுறை படுத்த முடியாது ஏன் என்றால் 15(4) , 16(4) பிரிவிகளின் கீழ் இது முடியாது என்கிறார். அத்துடன் இது சமூக நீதிக்கு எதிரானது என்று குரல்கொடுக்கிறார். முதல் எதிர் குரல் வந்தது திருமாவளவன் அவர்களிடம் இருந்து. வறுமையில் இருப்பவனை கைதூக்கி விட வக்கு இல்லை என்றால் அது என்னையா சமூக நீதி??? சட்டம் யார் போட்டது??? நாம் தானே? அது காலத்திற்கு ஏற்றார்போல மாற்றி அமைக்க வேண்டியதும் நம் கடமை தானே. அது தானே சரி??? நீதிபதிகள் சட்டத்தை அமலாக்கம் செய்யும் இடத்தில் இருக்க வேண்டும் தவிர சட்டம் இயற்றும் இடத்தில் அல்ல. அது மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் வேலை. இது அடிகடி திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி அவர்கள் கூறும் வார்த்தை. இன்று இந்த மசோதா பாராளுமன்றத்தில் மக்கள் அவையில் 323 உறுப்பினர்கள், மாநிலங்கள் அவையில் 165 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியுள்ளது. பாராளுமன்றம் அடுத்து ஜனாதிபதிக்கு செல்லும். வேலை முடிந்தது. சும்மா பிதற்றல் ஸ்டாலின் அவர்கள் பேசுவது. ---------------------------------------------------------- தகுதி வரம்பு சரியாக நிர்ணயம் செய்துள்ளார்களா???? 5ஏக்கர் மேல் விவசாய நிலம் இருக்கக் கூடாது , 1000SqFt மேல் தனி வீடு பரப்பளவு இருக்கக் கூடாது, குறிப்பிட்ட நகராட்சிகளில் 900SqFt மேல் சொந்த பிளாட்டில் குடியிருப்போருக்கு, பிற நகராட்சி அல்லாத பகுதிகளில் சொந்த 1800SqFt பிளாட் வைத்திருப்போருக்கு கிடையாது; வருட வருமானம் 8லட்சம் மேல் இருக்கக் கூடாது. மாதம் 60,70000 சம்பளம் வாங்கலாம் ஆனால் IT ஊழியர்களில் 55% பேருக்கு மேல் வீடு இப்போதுதான் முதல் முறையாக வாங்குகிறார்கள் என்று ஒரு ஆய்வு தகவல் தருகிறது. எனவே முதல் முறையாக வாங்கும் நபர்களைக் கணக்கில் கொண்டு பார்த்தோமானால் இந்தத் தகுதி வரையறை சரி. மேலே இருக்கும் ஏதாவது ஒன்றில் நீங்கள் தகுதி இல்லை என்றாலும் இடஒதுக்கீடு கிடைக்க போவது இல்லை. எனவே சரியான கணக்கீடே. ----------------------------------------- இறுதியாக : இந்தியாவில் படித்தவர்கள் புள்ளிவிவரம் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒருமுறை எடுப்பது வழக்கம். அதனை கொண்டு திட்டங்கள் நடைமுறைபடுத்த அரசு முயற்சி செய்யும். 1961, 1971, 1981, 1991, 2001, 2011 என்று வெளியான புள்ளி விவரங்கள் ஒரு நிதர்சனமான உண்மையை காட்டுகிறது. 2011 புள்ளிவிவரம் கூறும் கணக்கு: இந்திய அளவில் 74.04% மொத்தம் படித்தவர்கள், அதில் பெண்கள் 65.46%, ஆண்கள் 82.14%. இதில் SC என்று பட்டியளிடபட்ட மக்கள் 66.10% மொத்தம் படித்தவர்கள், அதில் பெண்கள் 56.50%, ஆண்கள் 75.20%. ஆக இன்னும் இந்த ஒடுக்கபட்ட மக்கள் நிலை சராசரி நிலையை தொடவில்லை. 2011அதனால் இட ஒதுக்கீடு முறை தொடர்வதை யாரும் விவாதம் ஆக்கவில்லை. 1961 ல் இது எப்படி இருந்தது என்றால் , இந்திய அளவில் 18.32% மொத்தம் படித்தவர்கள், அதில் பெண்கள் 8.86%, ஆண்கள் 27.15%. இதில் SC மக்கள் 10.27% மொத்தம் படித்தவர்கள், அதில் பெண்கள் 3.29%, ஆண்கள் 16.96%. இதில் நாம் கவனிக்கவேண்டிய விவரம்: 2001 – 2011 இரண்டின் கணக்கெடுப்பில் வளர்ச்சி சதவீதம் 14% என்று பொது சராசரி இருக்க, SC மக்கள் மக்கள் வளர்ச்சி சதவீதம் 38%க்கும் மேல் இருக்கிறது. ஆக அடுத்த கணக்கெடுப்பு 2021ல் நடக்க வேண்டும். இந்திய நாட்டின் சராசரியோடு தலித் மக்கள் சராசரியும் நிகராக வளர்ந்து நிற்கும் என்று கணிக்கபடுகிறது. அப்படி நடந்தால் தேசத்தில் 1950களில் தொடங்கிய தலித் மக்கள் கல்விக்காக அரசு எடுத்த முயற்சி பெரும் வெற்றி. இனி அந்த கல்வி சலுகைகள் என்பதை மாற்றி அமைத்து, தகுதியானவர்களுக்கு சென்று சேரும் விதம் உருவக்கவேண்டும். சரி தானே??? அன்று மேலே சொன்ன முதல் குறையும் , மூன்றவது குறையும் திருத்தபடும். 2021கணக்கெடுப்பு எதிர் நோக்கி அனைவரும் இருக்கிறார்கள். அதை விட்டால் 2031என்று தள்ளி போவது உறுதி. ஆக எனக்கு தெரிந்து இந்த கல்வி இடஒதுக்கீடு முறை 2021ல் தலித் தலைவர்கள் ஆதரவுடன் இதை மாற்றி அமைக்க விரும்பகிறது பிஜேபி அரசு. காங்கிரஸ் வந்தாலும் அதனை செய்தாக வேண்டும் என்ற கட்டாய சூழல் இருக்குகிறது... ஆனால் அதற்கு ஒரு துணிவு தேவை. மோடி வரக்கூடாது என்று ஒரு சாரார் துடிப்பதில் இந்த காரணமும் முக்கியமானது. எந்த மாற்றமும் வரக்கூடாது என்று நினைத்து திட்டமிட்டு பிரச்சனை செய்கிறார்கள் விடுதலை சிறுத்தை கட்சி ஆட்கள். இவர்களை அனைத்து தரப்பு மக்களும் ஒன்று கூடி எதிர்க்க தயார் ஆகவேண்டும். திமுக என்ற கட்சியை முழுமையாக அனைத்து மக்களும் புறக்கணிக்க வேண்டும். இல்லை காலம் காலமாக இங்கே வாக்கு வங்கி அரசியலுக்கு முற்றுபுள்ளி வைக்கவே முடியாது. இதில் ஸ்டாலின் செய்வது மிக கீழ்தரமான அரசியல் அன்றி வேறு இல்லை. -மாரிதாஸ்

Indian Defence Force


நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு , எல்லை பாதுகாப்பு மற்றும் இதர பிரிவுகளில் உள்துறை அமைச்சகத்தில் கீழ் நரேந்திர மோதி , ராஜ் நாத்சிங் இருவரும் சாதித்தது என்ன ??? 1998 கோவைத் தொடர் குண்டு வெடிப்பிற்குக் காரணமான 9 முக்கிய குற்றவாளிகளை அண்ணா நூற்றாண்டு விழா கொண்டாடுகிறோம் என்ற பெயரில் விடுதலை செய்த திமுக என்ற கட்சிக்கு நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பில் தீவிரவாத நடவடிக்களை அடக்கி ஒடுக்கி வைத்துள்ள நரேந்திர மோதி அவர்கள் பற்றி பேச என்ன தகுதி இருக்கு??? {அந்தக் குண்டு வெடிப்பில் குழந்தைகள் பெரியவர்கள் என்று 58 பேர் உயிரை இழந்தனர் ; 100க்கும் மேல் ஊனம் ஆனார்கள் - கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் திமுக வாக்கு வங்கிக்கு அவர்களை விடுதலை செய்தார்கள். அவர்களுக்கு நாமளும் கொஞ்சம் கூட வெக்கம் இல்லாமல் வோட்டு போடுகிறோம்.} அதே போல் 1962 போரில் சீனாவிடம் பெரும் பகுதியை இழந்து நாடு நின்ற போது அதற்குக் கொஞ்சம் கூட வெக்கம் இல்லாமல் ஆல் இந்தியா ரேடியோவில் ஒரு விளக்கத்தை நேரு கொடுத்தாரே பாருங்கள் அந்த காங்கிரஸ் கட்சிக்கு எல்லை பாதுகாப்பில் சீனாவின் அச்சுறுத்தலுக்குச் சிறிது கூட எதிர்த்து நிற்க தயக்கம் காட்டாது எல்லையைப் பாதுகாத்த நரேந்திர மோதி அவர்கள் பற்றி பேச என்ன எந்தத் தகுதியும் இல்லை. நரேந்திரமோதி அவர்கள் கடந்த 4.5 வருடங்களில் உள் நாட்டு பாதுகாப்பில் சாதித்தது என்ன ???? இந்த வீடியோ பதிவில் விளக்கக் கொடுத்துள்ளேன். {1.10 மணி நேரம் பேசிய வீடியோ அதை 18நிமிடமாக முடிந்த அளவு சுருக்கியுள்ளோம். அதற்கு மேல் கடினம். பொறுமையாகக் கேட்கவும். மேற்கொண்டு முழு விவரம் அறிய உள்துறை அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கைகளைத் தேடி படிக்கவும்.} -மாரிதாஸ்

Water polution


உலகம் முழுவதும் 5% இறப்புகள், 80% நோய்களுக்குக் காரணம் தண்ணீர் சுத்தம். நாடு முழுவதும் 48,06,543 இடங்களில் குடிநீர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அலுவலகம் தொட்டு அனைத்து இடங்களிலும் குடிநீர் தரம் சரியாக இருக்க வழிவகை செய்துள்ளது மோடி அரசு. தமிழகத்தில் 3,59,038 மாதிரிகள் எடுக்கப்பட்டு - 3,55,365 இடங்களில் எந்தவித பிரச்சனையும் இல்லை. மற்ற இடங்களுக்கு முறையாக அறிவுரை வழங்கியுள்ளது. நாட்டிலேயே இந்த சர்வீஸ் அதிகம் கிடைத்த மாநிலம் தமிழகம். கண்மூடிதனமாக மோடி ஒழிக சொல்லும் முன் யோசி... #மோடி2019 {ஆதாரத்திற்கு National rural drinking water programme கொடுக்கும் ரிப்போர்ட் பார்க்கவும்.} -மாரிதாஸ் {இந்த விதம் 400 முதல் 500 தகவல்கள் தேர்தல் சந்திக்கும் முன் தினமும் வெளியிடுவேன். கொண்டு சேர்க்கவும்.}

Republic Day


ஒற்றுமையாக இருங்கள் என்று கூறுவது தான் கடினம் தவிர பிரிவினை பேசுவதும் , பிரிவினை தூண்டுவதும் மிக எளிது. அது குடும்பம் என்றாலும் சரி நாடு என்றாலும் சரி இதுவே உண்மை. மதம் , இனம் , மொழி , ஜாதி என்று எந்தப் பிரிவினை எண்ணத்தாலும் நன்மை வந்துவிடப் போவது இல்லை இங்கே. அப்துல்கலாம் போன்ற மிகச் சிறந்த தேசியவாதிகளை மனதில் நிறுத்தி ஒன்றுபட்டு நின்று வண்ணமிகு இந்தியாவை வளம்பெறச் செய்யுங்கள். முறையாக வரி செலுத்துங்கள், வரி கொண்ட வருமானத்தை வைத்து நாட்டை ஆட்சி செய்ய ஜாதி மதம் எண்ணம் எல்லாம் விட்டு விட்டு நல்ல நிர்வாகிகளைத் தேடுங்கள்.

Madhurai AIIMS Hospital


மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிற்கு இன்று வருகை தரும் நரேந்திரம் மோதி அவர்களை உள்ளன்புடன் வரவேற்கிறோம்.. ------------------------------------------------------------------------------ அது ஒருபுறம் இருக்கட்டும் இப்போ இந்த திமுக காரர்களுக்கு எதற்கு எதிர்ப்பு கருப்பு கொடி கோபேக் மோடி???? அரசியல் வேறு ஆட்சி வேறு என்று ஒரு சமூகம் வாழவேண்டும். ஆனால் தனது அரசியல் லாபத்திற்கும் கூச்சமே இல்லாமல் நாட்டு மக்கள் நாசம் ஆனாலும் பரவாயில்லை படிக்கும் பிள்ளைகள் படிப்பு கெட்டு நாசமானாலும் பராயில்லை என்று அரசு ஊழியர்கள் போராட்டத்தை ஒரு பக்கம் தூண்டிவிட்டு - மறுபக்கம் வளர்ச்சி விசயத்தில் ஏறக்குறையத் திராவிட கட்சிகளால் புறாக்கணிக்கபட்ட நிலையில் இருக்கும் தென் தமிழக மக்களுக்கு மத்திய அரசின் திட்டமான எய்ம்ஸ் மருத்துவமனை வழங்கித் திட்ட தொடக்கத்திற்கு அடிக்கல் நாட்டிட வரும் பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என்று கிளம்புவது சுத்த அயோக்கியத்தனமான அரசியல் அன்றி வேறு இல்லை. இப்போ என்ன சொல்லவருகிறார்கள் திமுகவினர்??? எய்ம்ஸ் வேண்டாம் என்றா???? இதைவிட அசிங்கமான கூட்டம் இந்த மே 17, விவசாய போராளிகள் போன்ற இரண்டு டஜன் போராளிகள். ராகுல் காந்தி , சோனியா காந்தி வந்தப்ப எங்கே போனார்கள் என்று கேளுங்கள் எவனும் வாயைத் திறக்க மாட்டான். என்ன விசேசம் என்றால் திமுகவை ஆட்சிக்குக் கொண்டு வர திமுக காரனுகளே போராளியாகவும் இருப்பான் - திமுக காரணுகளே போராட்டம் தூண்டுபவனாகவும் இருப்பான் - திமுக காரணுகளே போராட்டத்தை புகழ்ந்து எழுதும் பத்திரிக்கையாளனாகவும் இருப்பான். இது எப்படி இருக்கு??? மக்களை வித விதமாக எப்படி எல்லாம் ஏமாற்றலாம் என்று தனி ஆய்வுக் கூடமே வைத்து இருப்பார்கள் போல். இது கனகட்சிதமான ஏமாற்றும் வேலை ஆனால் படித்தவனும் புரியாது. வெறுப்பு மனதில் வந்துவிட்ட பின் எப்படி எது புரியும்.! நான் கொள்ளை அடிக்கிறேன் - அரசு ஊழியர்களுக்கு அரசு கஜானாவை கொள்ளை அடிக்கக் கத்து கொடுக்கிறேன் - என்னுடன் வருபவன் கொள்ளை அடிக்கும் பணத்தில் பங்கு கொடுத்தால் அவனையும் சேர்த்து கொள்வேன் - மக்கள் ஓட்டு வாங்கக் காசு வாங்கி ஓட்டுப் போடு இல்லை இலவசம் வாங்கி ஓட்டுப் போடு என்று அவனையும் கொள்ளைக்காரனாக மாற்றுவேன். ஆகா ஆகா என்ன ஒரு கட்சி... இதுவல்லவா அரசியல் கட்சி. சரி கட்சியாது நல்ல நிலையில் இருக்கா என்றால் கருணாநிதி முன் திமுக = அண்ணாதுரை , சொல்லி செல்வன் சம்பத் , நாவலர் நெடுஞ்செழியன், என்.வி. நடராசன், கே.ஏ. மதியழகன் என்று இருந்தார்களே! கருணாநிதி பின் திமுக = கருணாநிதி அவர்கள் மகன் ஸ்டாலின் தலைவர் , அடுத்த தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் , கருணாநிதி மகள் கனிமொழி , பேரன் தயாநிதி , மூன்றாம் கலைஞர் உதயநிதி ஏம்பா உங்களுக்கெல்லாம் சுயமரியாதை ஒரு கேடு ????? கேட்டால் சுயமரியாதை பற்றி வாய் கிழிய கிழிய வகுப்பெடுப்பது. இந்த சத்தியராஜ் ஒரு நடிகன் எங்கே இதைப் பற்றி வாயைத் திறக்க கூறுங்கள்.. இல்லை திராவிட இயக்கம் என்று வசனம் பேசி திரியும் எவரையாது வாயைத் திறக்க கூறுங்கள்???? நான் நாட்டை காலி செய்கிறேன். அந்த அளவிற்குக் கருணாநிதி அவர்களின் குடும்பத்தினர் கால்களை நக்கிப் பிழைக்கும் வாழ்வு பெற்றுவிட்ட பின் வாய் மட்டும் குறையவில்லை போலும். இப்படி ஒரு ஈனப் பிழைப்பு.... சிலர் ஆசைக்கும், தேவைக்கும், வாழ்வுக்கும், வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார். ஒரு மானம் இல்லை! அதில் ஈனம் இல்லை! அவர் எப்போதும் வால் பிடிப்பார்! இந்த வரிகள் கட்சிதமாக பொருந்தும் ஒரே கூட்டம் திமுக அன்றி உலகத்தில் வேறு இல்லை. எனவே திமுகவினர் இங்கே கருப்பு கொடி காட்டுவதற்கு பதில் கருணாநிதி அவர்கள் கொள்ளு பேரன் பேத்திக்கு துணி துவைக்கும் வேலை போல் எதாவது இருந்தால் சென்று பார்க்கவும். ஏன் என்றால் அது உங்களுக்கு இன்னும் பலன் அளிக்கும். நீங்கள் போராடுவதில் என்ன நியாயம் இருக்கிறது? ------------------------------------------------------------------------------- இங்கே நேர்மையான அரசியலைத் தேடும் எந்த ஒருவனும் "தன் மட்டத்தில் தன்னுடைய நேர்மையை ஊழல் என்று கேள்வி எழுப்ப இடம் தராத அளவிற்கு தன் குடும்பத்தை நடுத்தர குடும்பமாகக் கொண்டு ஒரு பொதுவாழ்வை வாழும் நரேந்திர மோதி அவர்கள் மதுரைக்கு வரவேற்பதைப் பெருமை கொள்வர்" தவிர அது கட்சி அரசியல் தாண்டிய ஒரு சிந்தனை. என்னைப் போல் பலர் உண்டு கட்சி தாண்டி அவரின் நல்ல அரசியலை விரும்பும் நபர்கள். அவர்கள் அனைவர் சார்பாகவும் நரேந்திரமோதி அவர்களை உள்ளன்போடு வரவேற்கிறேன். மோதி அவர்களுக்கு நன்றி. -மாரிதாஸ்

Republic Tv Arnab Goswami


ரிபப்லிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமி மோடிஜீக்கு எழுதிய கடிதம் கண்ணீரை வரவழைப்படுத்துகிறது. மதிப்புக்குரிய பிரதம மந்திரி அவர்களே., உங்களைப் போன்ற ஒரு பிரதமரை பெறுவதற்கு நாங்கள் இன்னும் தகுதி பெறவில்லை. பெரும்பாலான மக்களுக்கு உங்களுடைய உழைப்பின் மதிப்பு தெரியவில்லை. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 16 மணி நேரம் நாட்டு மக்களுக்காக உழைக்கிறீர்கள் உங்களுடைய பெரும்பாலான ஓய்வு நேரத்தையும் தியாகம் செய்கிறீர்கள். ஆனால் உங்களுடைய உழைப்பு காண அங்கீகாரத்தையும்., பாராட்டையும் ஒரு நாளும் நீங்கள் பெறவில்லை. ஆனால் சின்னஞ்சிறு விஷயமானாலும் உங்கள் மீது குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நாட்டு மக்கள் இந்த தேசத்தை 60 ஆண்டுகளாக ஒரு குடும்பத்திடம் ஒப்படைத்து இருந்தார்கள். ஆனால் ஐந்து வருடம் உங்களிடம் இந்த நாட்டை ஒப்படைத்து பொறுமை காக்க முடியவில்லை. இதற்கு காரணம் என்னவென்றால் போலி அரைவேக்காடு அறிவுஜீவிகளும்., சோம்பேறி மனிதர்களும். இந்த சோம்பேறி மனிதர்களால் நான்கு பேர் கொண்ட ஒரு சிறிய குடும்பத்தையே அமைதியாக நடத்த முடியவில்லை. ஆனால் அவர்கள் உங்களுக்கு இந்த நாட்டை வழிநடத்த அறிவுரை கூற ஒருநாளும் வந்ததில்லை. இந்த நாட்டின் பிரதமரான ஒரே குற்றத்திற்காக இந்த மக்கள் உங்களை பழிவாங்கத் துடிக்கிறார்கள். பீகார் தேர்தல் முடிவுகளை சற்று எண்ணிப்பாருங்கள். அவர்கள் எட்டாவது பத்தாவது கூட படிக்காதவர்களை தேர்வு செய்துள்ளனர். ஆனால் அவர்கள் உங்கள் சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளரை தேர்வு செய்யவில்லை. இந்தியாவில் பெரும்பாலான மக்களின் குரலாக இருப்பது என்னவென்றால் இன்று தேர்தல் வந்தால் மோடி தோல்வி அடைந்து விடுவார். இந்த நாட்டின் மேன்மைக்காக கடின உழைப்பை செலுத்திய பிறகும் இவ்வாறான விமர்சனங்களை என்னால் கேட்கமுடியவில்லை. இந்த நாடு வல்லரசு இலக்கை நோக்கி சொல்லும் உண்மையை இந்த மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாடு ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்த மக்களுக்கு இவை எல்லாம் வேண்டாம். அவர்களுக்கு தேவையானது எல்லாம் ஒரு கிலோ துவரம்பருப்பு ஒரு ரூபாய்க்கும்., இலவச வெங்காயமும் கிடைத்தால் போதும். இதை மட்டும் நீங்கள் செய்தால் உங்கள் வெற்றி மிகப் பெரியதாக இருக்கும். இந்த நாட்டு மக்கள் ஊழலுக்கு பழக்கப்பட்டு விட்டார்கள். ஊழலை சகித்தும் கொள்கிறார்கள். நாட்டில் பொறுமையாக நடைபெறும் வளர்ச்சிப் பாதையை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது 2019 உங்களை பிரதமராக பார்க்க முடியாதோ என்று. இந்த நாட்டு மக்கள் யாரோ ஒரு பப்புவை யாராவது வழிநடத்த தேர்ந்தெடுப்பார்கள். இந்த நாட்டு மக்கள் உருளைக்கிழங்கும் துவரம்பருப்பும் இலவசமாக கொடுப்பவர்களுக்கு அடிமையாக இருக்க தயாராக இருக்கிறார்கள். இந்த நாட்டின் வரலாற்றில் இருந்து இந்த மக்களைப் பற்றி புரிந்து கொள்வது என்னவென்றால். யாரும் மாறுவதற்கு தயாராக இல்லை ஆனால் அனைவருக்கும் மாற்றம் வேண்டும். எல்லா மக்களும் 3G பேக்கேஜில் ஸ்மார்ட்போன் வைத்துக்கோண்டு வாய்கிழிய பேசுகிறார்கள். 300 ரூபாய்க்கு 3ஜி பிளான் செலவு செய்கிறார்கள். ஆனால் துவரம்பருப்பு விலை ஏறிவிட்டதாக புலம்புகிறார்கள். இது நம்பும்படியாகவா இருக்கிறது. பிரதமர் அவர்களே நீங்கள் உலகின் மிக சக்திவாய்ந்த முதல் 10 நபர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். ஆனால் இதைப் பற்றியெல்லாம் இந்த நாட்டு மக்கள் கருதுவதில்லை. இது போன்ற செய்திகள் வரும்பொழுது இவர்கள் செவிடர்களாகவும் குருடர்களாகவும் மாறிவிடுகிறார்கள். இந்த வயதில் நீங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு வாழ்வை மகிழ்ச்சியாக அனுபவித்துக்கொண்டும் இருக்கலாம். உங்கள் கடின உழைப்பு கடமை உணர்ச்சி அற்பணிப்பு இவற்றின் மதிப்பு எல்லாம் இந்த நாட்டு மக்களுக்கு தெரியவில்லை. இது மிகப் பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. ஜெய்ஹிந்த் #அர்னாப்_கோஸ்வாமி குடியரசு தொலைக்காட்சியிலிருந்து. ( தமிழாக்கம் #கேசவ_இராமன்_யாதவ் ) Zeke Ravi

2019 Budget


*2 ஹெக்டேர் வரை வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகை- பியூஷ் கோயல்* *ஹரியானாவில் நாட்டின் 22வது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்* *-  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்* *மீனவர்கள் நலனுக்காக தனியாக மீன்வளத்துறை உருவாக்கப்படும்- பியூஷ் கோயல் அறிவிப்பு* *கிசான்கார்டுதாரர்களுக்கான வட்டி மானியம் இரட்டிப்பாக்கப்படும்* *-  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்* *சிறு விவசாயிகளுக்கான உதவித்தொகை மூலம் 12 கோடி விவசாய குடும்பங்கள் பலன் பெறும்* *3 தவணைகளில் இந்த பணம் நேரடியாக விவசாயிகள் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்படும்* *-  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்* *மெகா ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு- பியூஷ் கோயல்* *மாத வருவாய் 15 ஆயிரம் வரை வருவாய் உள்ளோருக்கான திட்டம்* *60 வயதுக்கு பிறகு மாதம் ரூ.3000 பென்ஷன் கிடைக்கும்* *29 வயதில் பென்ஷன் திட்டத்தில் சேருவோர் மாதம் 100 செலுத்தினால் போதும்* *19 வயதில் பென்ஷன் திட்டத்தில் சேருவோர் 55 ரூபாய் செலுத்தினால் போதும்* *பணியாளர்கள் செலுத்தும் தொகைக்கு ஈடாக மத்திய அரசு பணம் செலுத்தும்* *-  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்* [2/1, 5:56 PM] BJP Sentamilarasan: *பசு பராமரிப்பை உறுதி செய்ய 'காமதேனு ஆயோக்' உருவாக்கப்படும்- பியூஷ் கோயல்* *முத்ரா திட்டத்தில் கடன் பெற்றவர்கள் 70 கோடி பேர் பெண்கள்-பியூஷ் கோயல்* *முத்ரா திட்டத்தில் 7.23 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது- பியூஷ் கோயல்* *பெண்கள் நலனுக்காக கூடுதலாக 8 கோடி இலவச காஸ் இணைப்பு வழங்கப்படும்* *-  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் *பணிபுரியும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு 26 வாரங்களாக அதிகரிப்பு* *-  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்* *நாடு முழுக்க ஆளில்லாத ரயில்வே கிராசிங் ஒழிக்கப்பட்டுள்ளது- பியூஷ் கோயல்* *ரயில் விபத்துகள் கடந்த ஆண்டில் வெகுவாக குறைவு* *உலகிலேயே மொபைல் டேட்டாவிற்கு குறைந்த கட்டணம் கொண்ட நாடு இந்தியா- பியூஷ் கோயல்* *அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் டிஜிட்டல் கிராமங்கள் அமைக்கப்படும்* *வரு வருவாய் 6 லட்சத்து 38 ஆயிரம் கோடியிலிருந்து 12 லட்சம் கோடியை தாண்டியுள்ளது- பியூஷ் கோயல்* *-  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்* Zeke Ravi

South Indian female nurses


South Indian female nurses for Singapore. Even 2018 pass-out. Salary INR 40,000 to 45,000. Free food and accommodation. SC applicable. Skywalkoverseas5@gmail.com or call 9884504578

பணமதிப்பிழப்பின் போது தடைசெய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள்


பணமதிப்பிழப்பின் போது தடைசெய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள் மொத்தம் 15லட்சம் கோடி. அவை அனைத்தும் திரும்பி வந்து விட்டதாக பொய் கூறினோம். ஆனால் உண்மையில் வந்தது 10 லட்சம் கோடிகளே. நாங்கள் ஏன் பொய் சொன்னோம் என்றால் மீதமுள்ள 5 லட்சம் கோடிகளும் யார் வைத்திருக்கிறார்கள் அவர்களின் அடுத்த நகர்வு என்ன என்பதை கண்காணிக்க தான். இந்த உண்மையை வெளிக்கொண்டுவரவே மத்திய அரசுக்கும் எனக்கும் மோதல் போக்கு இருப்பது மாதிரி நாடகத்தை ஏற்படுத்தி நான் ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை விட்டு விலகியது. மொத்த பணமும் எங்கிருக்கிறது என்பதை நான் கண்டுபிடித்துவிட்டேன்.இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு புரோக்கரை பிடித்து 5 லட்சம் கோடியையும் பாகிஸ்தானில் பத்திரபடுத்தி வைத்திருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அவை அனைத்தையும் செல்லத்தக்க நோட்டாக மாற்றிவிடுவார்கள். அதுமட்டுமல்ல. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மூலமாக நாசிக்கில் இருந்து இந்தியபணத்தை அச்சடிக்கும் மெஷினை பாகிஸ்தான் தீவிரவாதிகள் பெற்றிருக்கின்றனர். இதற்காக ப.சிதம்பரத்திற்கு மட்டும் 10 கோடி ரூபாய் அன்பளிப்பு கிடைத்திருக்கிறது. இந்த மிஷினை வைத்து பாகிஸ்தானில் இந்திய பணத்தை சுமார் 8 லட்சம் கோடி ரூபாய்க்கு கள்ளபணத்தை அடித்து இந்தியாவிற்குள் மாற்ற திட்டம் போட்டிருந்தார்கள். ரகசிய தகவல் எனக்கு கிடைத்தது. அதை பிரதமர் மோடியிடம் எடுத்து கூறினேன். சற்றும் தாமதிக்காமல் 500,  1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்து விட்டார். வேறு யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு வேகம் உள்ளவர் அவர். அந்த 8லட்சம் கோடி ரூபாயும் நாட்டிற்குள் ஊடுருவியிருந்தால் இந்நேரம் சோமாலியாகவா மாறியிருக்கும். ஆக கள்ளப்பணம் மொத்தம் 13 லட்சம் கோடி பணம் நாட்டிற்கு வெளியே தயாராக இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அது மீண்டும் நாட்டிற்குள் வரும். நாடு வீழ்ச்சி அடையும். பணமதிப்பிழப்பு தொடர்பு வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது ரகுராம்ராஜன் RBI முன்னாள் கவர்னர் Zeke Ravi

HIGHLIGHTS OF BUDGET 2019


*HIGHLIGHTS OF BUDGET 2019* *#budget2019* *Tax* 1.Within 2 years, Tax assessment will be done electronically 2.IT returns processing in just 24 hours 3.Minimum 14% revenue of GST to states by Central Govt. 4.Custom duty has abolished from 36 Capital Goods 5.Recommendations to GST council for reducing GST rates for home buyers 6.*Full Tax rebate upto 5 lakh annual income after all deductions.* 7.Standard deduction has increase from 40000 to 50000 8.Exempt on tax on second self-occupied house 9.Ceiling Limit of TDS u/s 194A has increased from 10000 to 40000 10.Ceiling Limit of TDS u/s 194I has increased from 180000 to 240000 11.Capital tax Benefit u/s 54 has increased from investment in one residential house to two residential houses. 12.Benefit u/s 80IB has increased to one more year i.e. 2020 13.Benefit has given to unsold inventory has increased to one year to two years. *Other Areas* 14.State share has increased to 42% 15.PCA restriction has abolished from 3 major banks 16.2 lakhs seats will increase for the reservation of 10% 17.60000 crores for manrega 18.1.7 Lakh crore to ensure food for all 19.22nd AIIMS has to be opened in Haryana 20.Approval has to be given to PM Kisan Yojana 21.Rs. 6000 per annum has to be given to every farmer having upto 2 hectare land. Applicable from Sept 2018. Amount will be transferred in 3 installments 22.National kamdhenu ayog for cows. Rs. 750 crores for National Gokul Mission 23.2% interest subvention for farmers pursuing animal husbandry and also create separate department for fisheries. 24.2% interest subvention for farmers affected by natural calamities and additional 3% interest subvention for timely payment. 25.Tax free Gratuity limit increase to 20 Lakhs from 10 Lakhs 26.Bonus will be applicable for workers earning 21000 monthly 27.The scheme, called Pradhan Mantri Shram Yogi Mandhan, will provide assured monthly pension of Rs. 3,000 with contribution of Rs. 100 per month for workers in unorganized sector after 60 years of age. 28.Our government delivered 6 crores free LPG connections under Ujjawala scheme 29.2% interest relief for MSME GST registered person 30.26 weeks of Maternity Leaves to empower the women 31.More than 3 Lakhs crores for defence 32.One lakh digital villages in next 5 years 33.Single window for approval of India film makers. Zeke Ravi

தலீத் சாதனையாளர்


சகோதரா் தேவசித்தத்தின் உலக சாதனை ! தலீத் சாதனையாளர் என்ற பெயரில் விருதை வாங்க மறுத்த மானமுள்ள தேவேந்திரா்  என்பதை நிறுபித்துவிட்டர் ! மருதநிலத்தின் பெருமையையும் , விவசாயகுடியின் பெருமையையும் உலகிற்கு எடுத்துரைத்து தன்னையும் தன்குலத்தின்  வரலாற்றையும் உலகறிய வைத்த எனது அருமை சகோதரா் தேவசித்தம் அவர்களுக்கு அனைவரும் தங்கள் நல்ஆதரவை தருவோம் ! மேலும் எவன் எதை எவன் எதை கொடுத்தாலும் வாங்கிகொள்ளும் கூட்டம் என்று நினைத்துவிடவேண்டாம் , நாங்கள் மானமுள்ள தேவேந்திரகுல வேளாளர் என்னும் மருதநிலத்தின் மைந்தர்கள் என்று நிருபித்துவிட்டாய் என்னுடைய அருமை சகோதரனே ! இந்த செய்கையால் என் இனமே தலைநிமிர்ந்துவிட்டது ! தியாகி இம்மானுவேல்சேகரா் அவர்கள் அன்று கால்மீது கால் போட்டு அமர்ந்ததை எங்கள் நினைவுக்கு கொண்டுவந்துள்ளது ! நன்றி மருதநிலத்தின் மாவீரனுக்கு ! விருதின் பெயரை மாற்றியது உன் வீரம் ! தலீத் சாதனையார் அல்லநான் ! உழவே தலை !  உழவனே தலை ! மருதநிலத்தில் மாவீரன் தாழ்ந்தவன் அல்ல ! என்றுமே உயர்ந்தவன் என்று உலகமறிய வைத்த உனக்கு தமிழ்நாடு தேவேந்திரா் மற்றும் தமிழ்நாடு தேவேந்திரா் மகா சபை சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துகொள்கிறோம் ! வாழ்க தேவேந்திரகுலம் ! தேவேந்திரா் வாக்கு தேவேந்திரா்க்கு மட்டுமே ! Zeke Ravi

விஜய்சேதுபதி


நான் கேரள முதல்வர் பினராயி விஜயனின் மிகப்பெரிய ரசிகன். சபரிமலை விவகாரத்தில் பினராயி விஜயனின் முடிவு சரிதான் - #விஜய்சேதுபதி அப்ப முல்லை பெரியாறு விசயத்திலும் பினராயி முடிவு சரி அப்பிடித்தானடா எருமை🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

தி மு க நண்பர்


வாட்ஸ் அப்பில் வந்த பதிவு தி மு க நண்பர் ஒருவர் இன்று காலை ஒரு விஷயமாக தொடர்பு கொண்டார் . விழ யத்தை பேசிய பிறகு அரசியல் பற்றி பேச்சு வந்தது .அவர் திமுக தலைமையுடன் தொடர்புடையவர். (இறை நம்பிக்கை உடையவர் ) அப்போது நானும் BJP க்கு வரலாமா என்றிருக்கிறேன் என்றார் , நான் ஆச்சரியமாக என்ன சார் எல்லா கருத்து கணிப்பும் திமுகவிற்கு ஆதரவாக உள்ள நிலையில் இப்படி சொல்கிறீர்களே என்ற போது , அவர் சார் எல்லாம் Bogas சார்.. கருப்புப் பண நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஊடக ஒனர்கள். சில கிறிஸ்துவ அமைப்பினர் , மற்றும் NEET னால் பாதிக்கப்பட்ட கல்லூரி உரிமையாளர்கள் , சபரீசன் ஆலோசனையில் பேரில் ஊடக உதவியுடன் செய்யும் கருத்துருவா க்கம்தான். . ஆனால் பொதுமக்கள் மத்தியில் திமுக விற்கு வரவேற்பில்லை இது தளபதிக்கும் தெரியும் .உதாரணம் RK நகர் தேர்தல் முடிவு . 13 கட்சி கூட்டணி 22 அமைப்புகள் ஆதரவு தெரிவித்தும் திமுக டெபாசிட் இழந்தது. ஜெயலலிதா போட்டி போட்ட போது கூட 55000 வக்குகள் தி மு க வாங்கியது , அந்த கமிடட் ஓட்டு எங்கே போனது ,அப்போ கட்சிக் காரனே ஒட்டு போடவில்லை ,அதனால் தான் தளபதி சோர்வாக உள்ளார். திமுககாரன் என்றாலே கொள்ளைக் காரன் மாதிரி பார்க்கிறார்கள். மக்கள் திமுக காரன் முன்பு சிரித்து பேசிவிட்டு பின்னால் தவறாக விமர்சிக்கிறார்கள். தமிழகத்தில் காங்கிரலை சுத்தமாக வெறுக்கிறார்கள் . .ஆனால் உண்மையில் கீழ்த் தட்டு , நடுத்தர மக்கள், சிறு வியாபாரிகளிடம் மோடிக்கு தான் ஆதரவு அதிகமாக உள்ளது .ஆகவே BJP, அதிமுக , பாமக கூட்டணி அமைந்தால் 30-35 இடங்களில் வெல்லும் ,இந்த கூட்டணி தொடர்ந்தால் 2021 தேர்தலில் மீண்டும் தமிழகத்தில் அதிமுக தான் ஆட்சியைப் பிடிக்கும்..அதனால் தான் இப்போதே BJP க்கு வரலாமா என்று யோசிக்கிறேன் என்றார். இன்று இதுதான் யதார்த்தம் . உண்மையும் கூட . Zeke Ravi

Sunday 3 February 2019

குஜராத் சம்பவத்தின் எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் உச்ச நீதிமன்றம் ஸ்பெசல் இன்வெஸ்டிகேசன் டீமை அனுப்பியது மோடிஜீயை விசாரிக்க


குஜராத் சம்பவத்தின் எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் உச்ச நீதிமன்றம் ஸ்பெசல் இன்வெஸ்டிகேசன் டீமை அனுப்பியது மோடிஜீயை விசாரிக்க... மோடிஜீ எந்த ஒரு மறுப்பையும் தெரிவிக்காமல் 10 மணி நேரம் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொன்னார்...மடியில் கனம் இருந்தால்தான் பயம் இருக்கவேண்டும்... #4000_தமிழ்_குடும்பங்கள் நடுத்தெருவில் விட்ட 50000 கோடி ஊழல் சாராதா சிட் பண்ட் மோசடி வழக்கு.. உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் நடக்கும் ஒன்றில் சம்பந்தப்பட்ட ஒரு மாநகர கமிஷனர் மூன்று நாட்களாக எங்கிருக்கிறார் என்ற தகவலே இல்லை ...மாநில தேர்தல் ஆணையர் கூட்டிய கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை என்று தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறி உள்ளார் ...சி.பி.ஐ யினர் கமிஷனர் வீட்டிற்கு சென்ற போது மாநில போலீசார் அவர்களை மறித்து காவல் நிலையத்திற்கு கூட்டி சென்று உள்ளனர்..#மமதை பானார்ஜியோ உடனே பதறி துடித்து கமிஷனர் வீட்டிற்க்கே போகுது ...அதோட மட்டும் இல்லை டிஜிபி மற்றும் ஏடிஜிபியும் கமிஷனர் வீட்டிற்கு சென்று உள்ளனர்...எல்லாத்தை விட கொடுமை கூத்து மாநில போலீசார் கொல்கத்தாவில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தையே முற்றுகையிட்டது தான் ...கமிஷனருக்கு எதிரான ஆதாரங்கள் இருப்பதால் தான் சி.பி.ஐ விசாரிக்க சென்று உள்ளது...!! ஊரை கொள்ளை அடித்தால் இப்படித்தான் நடுரோட்டுக்கு வரனும்...கொள்ளை அடித்த கூட்டம் அப்படியே நடுரோட்டுக்கு வந்துவிட்டது பாருங்கள்....!!

எம்ஜியாரின் மறைவுக்குப் பிறகு


#எம்ஜியாரின் கடைசி காலத்தில் அவருக்கு #ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் பிடிக்காமல் போனது என்பதால் மக்களுக்கும் அப்போது ஜெயலலிதாவின் மேல் பெரிய அபிமானம் இல்லாமல்தான் இருந்தது..! ஆனால், எம்ஜியாரின் மறைவுக்குப் பிறகு, திமுக, திக, திராவிட போராளிகள் ஜெயலலிதாவை மிகக் கடுமையாக, நஞ்சைக் கக்கி விமர்சித்தனர்..! மிகக் கேவலமான முறைகளில் எதிர்ப்பைக் காட்டினர்..! அப்போது மக்கள் யோசித்தனர்: "இவர்கள் யோக்கியர்களா..? கிடையாதே..? எனில், இவர்கள் ஒருவரை இவ்வளவு அடிமட்டமாக விமர்சித்து, எதிர்க்கிறார்க்ள் என்றால், அவர் - ஜெயலலிதா - வல்லவர் நல்லவர்தானோ..?" என்று யோசிக்க ஆரம்பித்தனர்..! "இவர்கள் எதற்காகவோ பயப்படுகிறார்கள்.. அந்த உதறலில்தான் இப்படி ஜெயலலிதாவின் மேல் இவ்வளவு வெறுப்பைக் கக்குறார்கள்.. ! இவர்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள்.." என்று தமிழக மக்கள் அப்போது சிந்தித்தனர்..! அந்தக் காரணத்தால்தான், அப்போது ஜெயலலிதாவை மக்கள் ஆதரிக்கவே ஆரம்பித்தனர்..! ஜெயலலிதா தமிழக அரசியலில் கோலோச்சத் தொடங்கினார்..! கட்சிகளுக்கிடையே அரசியல் எதிர்ப்பு என்பது எல்லா மாநிலங்களிலும் இருக்கும்..! ஆனால், தமிழகத்தில் நடப்பது போன்ற கண்மூடித்தனமான, அறிவுகெட்டத்தனமான Go back Modi போன்ற கேவலமான வெறுப்பு அரசியல் எங்கேயும் கிடையாது..! "இவர்கள் எதற்காகவோ பயப்படுகிறார்கள்.. அந்த உதறலில்தான் இப்படி மோடியின் மேல் இவ்வள்வு வெறுப்பைக் கக்குறார்கள்..! இவர்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள்.." என்று இப்போது தமிழக மக்கள் மறுபடியும் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர்..! Author : Zeke Ravi

ரஜினி அவர்களுடனான சந்திப்பு


ரஜினி அவர்களுடனான சந்திப்பு - முழு விவரங்கள் எழுத முடியவில்லை என்றாலும் பலர் எழுப்பிய சில முக்கிய கேள்விகளுக்கு இங்கே எனது சொந்த கருத்தாகப் பதில் கொடுத்துவிடுவது நல்லது என்று நினைக்கிறேன். 01) "அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? பாராளுமன்ற தேர்தல் பற்றி நிலைப்பாடு என்ன?" "முதலில் இதைத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும், 100% அரசியல் வருவது உறுதி, தமிழக சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு". என்று கூறிய ரஜினி அவர்கள் கொடுத்த தெளிவு என்னவென்றால் கட்சி ஆரம்பித்துத் தேர்தல் அரசியலைச் சந்திக்க ஒரு அரசியல் கட்சிக்கு வேண்டிய அடிப்படை கட்டமைப்பு (Framework) 90% மேல் ஏற்பாடுகள் முடிந்து, முழு தயார் நிலையில் கட்சி உள்ளது இது தான் உண்மை நிலவரம். அந்தக் கட்டமைப்பு தான் மிக அவசியமானது அதைத் தீவிரமாக செய்து முடித்துள்ளார். குழப்பத்தை ரசிகர்களிடையே உருவாக்க சில பத்திரிக்கையாளர்கள் வேண்டும் என்றே எழுதி வருகிறார்கள் அதை ரசிகர்கள் கண்டு கொள்ளத் தேவை இல்லை. இரண்டாவது இந்தப் பாராளுமன்ற தேர்தல் சந்திக்க போவது பற்றி ரஜினி அவர்களே கூறுவது தான் நல்லது. ------------------------------------------------ 02) "கட்சி அறிவிப்பதில் தாமதம் ஏற்படுத்துவது போல் உள்ளதாகத் தோன்றவில்லையா? அவருக்குப் பின் சொன்ன கமல் போன்றவர்கள் கட்சி ஆரம்பித்து வேலையைச் செய்து கொண்டிருக்க இது மிகத் தாமதம் இல்லையா?” எனக்கு வந்த நம்பகமான தகவல்கள் அடிப்படையில் சென்ற தீபாவளி முடிந்து இல்லை அதற்கு முன் அறிவிப்பு வருவதற்கான வாய்ப்பு தான் இருந்தது. அதற்குக் காரணம் வழுவில்லாத தமிழக அரசு கவிழும் சூழல் இருந்தது. மத்திய அரசும் இங்கே நிலைதன்மை இல்லாத அரசை விரும்பவில்லை. அது மாநில நலனுக்கு நல்லது கிடையாது என்று நினைத்திருந்தது. அப்படி ஆட்சி கலைக்கப்பட்டால் அதற்கு முன் ரஜினி அவர்கள் கட்சி தயார் நிலையில் இருக்க வேண்டும் தேர்தலை சந்திக்க. ஆனால் சூழல் மாறியுள்ளது. இன்றும் நிலையில்லாத தமிழக ஆட்சி தான் நடக்கிறது என்றாலும் - இதை பிஜேபி மத்திய தலைமை தாங்கிப் பிடித்துக்கொண்டுள்ளது காரணம் மாநில பிஜேபியின் விருப்பம். எனவே ஆட்சி கவிழும் வரை கொஞ்சம் பொறுமை காப்பது நல்லது. அதுவரை கட்சி அறிவிப்பு செய்வதில் கொஞ்சம் பொறுமை அவசியம். ----------------------------------------------------- 03) “ஏன் கட்சி அறிவிப்பைத் தாமதப்படுத்த வேண்டும்? அறிவிப்பதில் என்ன சிக்கல் வந்துவிடும்?” "இங்கே பலர் கூறுவது போல் கட்சி பெயர், கொடி அறிவித்து - கட்சி மாநாடு நடத்தி கட்சி அறிவிப்பு செய்து முடிக்கலாம் தாராளமாக. அதில் என்ன பெரிய கஷ்டம் இருக்கிறது? ஒன்றும் இல்லை. 50,000 பூத் கமிட்டி நபர்களுக்கு மேல் நியமனம் செய்து - மாநிலம் முழுவதும் 12 மாநகராட்சி, 148 நகராட்சி, 561 பேரூராட்சிகள்,12,618 ஊராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள் நிர்வாகிகளை நியமனம் செய்து தீவிரமாக அந்தச் சிக்கலான, கடினமான இந்த வேலையைச் செய்து முடித்த ரஜினி அவர்களுக்கு - கொடி, ஒரு மாநாடு தேதி - கட்சி பெயர் அறிவிப்பு கொடுக்க எவ்வளவு நேரம் ஆகும்?" அப்படி அறிவித்தால் அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தலைச் சந்திக்க வேண்டும். அது தான் சரி. இது தேர்தல் அரசியல். தேர்தலை எப்படி வெற்றிகரமாக எதிர்கொள்வது என்பது மிக மிக அவசியமான புத்திசாலித்தனம். அரசியல் அறிவிப்புக்கு முன் ரஜினி அவர்களுக்கு 18% அளவில் இருந்த மக்கள் ஆதரவு இருந்தது - சென்ற 2017டிசம்பர் மாதம் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட காலத்தில் 21% முதல் 24% அளவிற்கு வாக்கு கிடைக்கும் என்ற அளவிற்கு நல்ல ஆதரவு நிலை உருவானது. காரணம் நான் சொல்லி தெரியவேண்டிய அவசியம் இல்லை. ஒன்று ரசிகர்கள், இரண்டு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் இல்லை அவருக்கு. தனிப்பட்ட மனிதராகக் குடும்ப வாழ்விலும் சரி, பொது வாழ்விலும் அவருக்குக் கெட்ட பெயர் கிடையாது. ஆனால் சமீபத்திய ஆய்வு தகவல் கொடுக்கும் விசயம் 21% அளவிற்கு இருந்த இந்த ஆதரவு இன்று 17%-18% ஆகக் குறைந்துள்ளது. ஏன் என்றால் தொடர்ந்து அவர் மீது விமர்சனங்களை எப்படி எதிர்மறையாகப் பரப்புவது என்று கட்சி சார்புடைய பத்திரிக்கையாளர் வேலை செய்கிறார்கள். செய்தியைப் பரப்புகிறார்கள். என்ன பேசினாலும் பிரச்சனையாக உருவகம் செய்ய வேண்டும் என்று வேலை செய்கிறார்கள். அதன் மூலம் மக்கள் மத்தியில் இந்த வரவேற்பைக் குறைக்க முடியும். இது அரசியல், அப்படி தான் இருக்கும். எனவே அறிவித்த சில மாதங்களில் தேர்தலை சந்திப்பது என்றால் மட்டுமே அது ஆரோக்கியமாக இருக்கும். தவிர அறிவித்துவிட்டு கமல் அவர்கள் போல் இருந்தால் நிச்சயம் இன்னும் பெரும் இழப்பு ரஜினி அவர்களுக்கு. "மக்கள் மத்தியில் அந்த அதிர்வு அந்த எதிர்பார்ப்பு அந்த ஆதரவு அலையோடு தேர்தலை சந்திக்க வேண்டும் அது தான் சரி அது தான் தேர்தல் அரசியலில் இருக்க வேண்டிய அவசியமான புத்திசாலித்தனம். ரஜினி அதைச் சொன்னார் இதைச் சொன்னார் என்று தனக்கு வேண்டிய பத்திரிக்கையாளர்களை வைத்து அவதூறு பரப்பி மக்களிடம் அந்த அதிர்வைக் குறைத்துவிடுவர் அரசியலில் இருக்கும் மற்ற கட்சிகள். திராவிட கட்சிகள் பற்றி நான் சொல்ல தேவை இல்லை. எவரும் இங்கே அரசியல் செய்ய வரக்கூடாது. ஆக இது புரிகிறதா??? அந்த அலை அதிர்வு இல்லை என்றால் நீங்கள் என்ன செய்தாலும் வெற்றி தேர்தல் அரசியலில் கிடைக்காது. அடுத்து அரசியல் கட்சி அறிவித்த உடன் குறைந்தது 6 மாதங்கள் உள்ளாகத் தேர்தலை சந்திப்பது தான் தமிழ் நாட்டு அரசியலுக்கு நல்லது. அதற்காக சில மாதங்கள் கூடுதலாக காத்திருப்பதில் தவறில்லை என்று கருதுகிறார். ---------------------------------------------------------------- 04) “தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டுமா ரஜினி அவர்கள்? என்னப்பா அடுத்து 3 படமா?” என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். 1972களில் எம்ஜிஆர் அரசியல் கட்சி ஆரம்பித்தாலும் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று நினைத்தார். "உரிமைக் குரல்”, “நினைத்ததை முடிப்பேன்”, “நாளை நமதே”, “இதயகனி”, “நீதிக்குத் தலைவணங்கு”, “ஊருக்கு உழைப்பவன்" இப்படி படங்கள் எல்லாமே அவர் அரசியலுக்கு வந்த பின் தான் நடித்தார். படங்கள் வழியாக அரசியல் பேசினார். "திமுக மாநாடுகள் நடத்தி மக்களிடம் சென்று சேரவேண்டும். தெருமுனை கூட்டங்கள், கிராம கூட்டம், மேடைகள் என்று இப்போது கூட திமுக மதிமுக போன்ற கட்சிகள் ஆரம்பித்து பாமக வரை மக்களிடம் தொடர்பை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் எம் ஜீ ஆர் போன்றவர்களுக்கு இருக்கும் சாதகமான விசயம் திரைப்படம். மக்களிடம் சென்று சேர மிகச் சிறந்த சக்திவாய்ந்த சினிமா இவரிடம் இருக்கும் போது எதற்கு அவர் பொது கூட்டங்கள் வழியே சென்று சேர வேண்டும்??? எனவே ஒரு பக்கம் கட்சி என்றால் சினிமாவில் தான் தொடர்ந்து நடிக்க விரும்பினார். அதே தான் ரஜினி அவர்களுக்கும் நல்லது. ஒரு படம் பேட்டை. அது அரசியல் கட்சிகள் 100 பொதுக் கூட்டம் நடத்தி என்ன அதிர்வை உருவாக்குமோ அதை ஒரு படம் உருவாக்கும். அந்த அளவிற்குச் சக்தி கொண்ட ஊடகம் அது. மக்கள் தொடர்புக்கும் அருமையான ஊடகம் சினிமா அதில் இருக்கும் போது அவர் எதற்குச் சினிமாவில் நடிப்பதை நிறுத்த வேண்டும்??? அரசியலில் வெற்றி வேண்டும் என்று நினைத்தால் தேர்தல் நேரம் நெருங்கும் வரை கொஞ்சம் திரைப்படம் வழியாக அரசியல் பேசி மக்கள் மத்தியில் மனதின் அருகில் இருப்பது நல்லது. திரைப்படத்தை நிறுத்திவிட்டு மாநாடுகள் நடத்துவதை விடத் தவறான வழி வேறு இல்லை. எனவே தேர்தல் சந்திக்கும் வரை ரஜினி அவர்கள் இந்த விசயத்தில் எம்ஜிஆர் என்ன செய்தாரோ அதே பாணியில் செல்வது தான் சரி. அதிமுக அரசு கவிழும் சூழல் ஏற்படக் கட்சி அறிவித்து அரசியல் உள்ளே முழுமையாக வந்துவிடுவதே சால சிறந்தது. {அதிமுக தற்போதைய அரசு கலைக்கப்படவில்லை என்றாலும் கவிழும் எளிதாக இந்த இடைத்தேர்தல் வந்தாலே போதும். எனவே அது தூரம் இல்லை.} ---------------------------------------------------------------- 05) “ஆட்சி கவிழும் என்றால் அடுத்த முதல்வர் போட்டி யார் யாருக்கு இருக்கும்? ரஜினி அவர்களுக்கு அதில் இருக்கும் வாய்ப்பு என்ன?” தற்போதைய ஆட்சி கவிழும் என்றால் ரஜினி, ஸ்டலின், TTV தவிர மற்ற எவரும் சொல்லி கொள்ளும் அளவிற்கு முதல்வர் வேப்பாளராக இல்லை. அன்புமணி ராமதாஸ், விஜயகாந்த் எனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லை ஆனால் அவர்கள் முதல்வர் எண்ணம் ஏறக்குறையச் சென்ற தேர்தலோடு முடிவுக்கு வந்துவிட்டது. எனவே வரும் தேர்தல் இந்த ரஜினி, ஸ்டாலின், TTV. ஆட்சி கவிழும் போது தான் உண்மையாகவே அதிமுக உடையும். எனவே இதில் அதிமுக பெரும் பிளவில் நிற்பதால் நேரடி போட்டியாக வரப்போவது ஸ்டாலின் மட்டுமே. ஸ்டாலின் அவ்வளவு வழுவான தலைமை கொண்டவர் அல்ல என்பதால் ரஜினி அவர்களுக்கு இது இந்த முறை மக்கள் மட்டத்தில் பிடித்த முதல்வர் வேப்பாளராக இருப்பார் என்பதில் வேறு கருத்து இல்லை. அந்த வகையில் 37% வாக்குகள் மேல் வாங்கினாலே ஆட்சியை கைபற்றிவிடலாம் இந்தவிதம் மூன்று பேர் போட்டியில். கூடுதலாக 15 வாக்குகள் நடுனிலையாளார் வாக்குகள் பெறவேண்டும். அதுவும் எளிது தான். மக்களும் மாற்றம் எதிர்பார்க்கிறார்கள். எனவே இன்றும் ரஜினி அவர்களுக்கு வாய்ப்பு குறையவில்லை. நேரம் சரியாக இருந்தால் மட்டுமே இந்த 37% கிடைக்க வழியுண்டு. --------------------------------------------------------------- 06) சமீபத்திய படங்களில் இந்து எதிர்ப்பு பற்றி நேரடியாகக் கேள்வி எழுப்பும் அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவது "நல்லது நடக்கும். புரிந்து கொள்ளுங்கள்". அதிகம் விளக்கம் கொடுக்க விரும்பவில்லை. எந்த மாற்றமும் ரஜினி அவர்களிடம் இல்லை. அதே “ஆண்டவன் சொல்றான் அருணாசலம் செய்யுறான்” ரஜினி தான். குழப்பம் அவசியம் இல்லை. "திராவிட, கம்யுனிஸ்ட், மற்றும் பிற பிரிவினைவாத சக்திகள் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றால் கொஞ்சம் தந்திரம் அவசியம்". ஆன்மீக அரசியல் என்று அவர் கூறுவருவது என்னவென்றால் "ஆன்மீகம் என்பது குரு வணக்கத்தில் தொடங்கி தாய் தந்தையர் வணக்கம் தொட்டு கடவுள் தொழுதல் வரை அனைத்துமே ஆன்மீகமே. அது அவசியம் மனிதனுக்கு வேண்டிய ஒன்று அது சமூகத்திற்கு நல்லது. ஆன்மீக எண்ணம் - பயபக்தியை உருவாக்கி - மனசாட்சிக்கு எதிராக மனிதன் செல்வதை முடிந்த அளவு தடுக்கும். அது சமூக அமைதிக்கு நல்லது. ஆனால் மற்ற மத நம்பிக்கைகளை மதித்து நாகரீகமாக எட்டி நிற்கப் பழகி கொள்ள வேண்டும்" என்பது தான் ரஜினி அவர்களின் எண்ணம் தவிர எவரையும் காயபடுத்துவது நோக்கம் அல்ல. இதில் எவரையும் காயபடுத்து அவர் விரும்பவில்லை - ஆக மேற்கொண்டு சொல்வதற்கு எதுவும் இல்லை. ----------------------------------------------------------------- 07) ரஜினி மக்கள் மன்ற பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது உண்மையா??? இல்லை, நிச்சயம் தொய்வு இல்லை. ஆனால் கண்காணித்து களையெடுக்கும் பணி நடக்கிறது. "நிர்வாகிகள் எல்லோருமே என் ரசிகர்கள் நான் நம்பிக்கை கொண்ட நபர்கள். ஆனால் சில நிர்வாகிகள் போக்கு சரியல்ல. கட்சி ஆரம்பிக்கும் முன்பே திருத்தப்பட வேண்டிய ஆட்கள் அவர்கள். ஒரு நிர்வாகி நியமனம் செய்துவிட்டால், அப்படியே எடுத்து கட்சி வேலையைச் செய்ய வேண்டும். அதை விட்டு விட்டு அவன் அந்த ஜாதி இவன் இந்த ஜாதி அவனுக்குக் கீழ் வேலை பார்க்க முடியாது இந்த மாதிரி சிந்தனை எல்லாம் இருக்கும் ஒருவர் நிச்சயம் ரஜினிக்கு ரசிகராகக் கூட இருக்க முடியாது" என்றார். படித்த நாகரீக சமூகம் இதைச் செய்யுமா??? அதை அனுமதிக்க முடியாது என்பதில் திட்டவட்டமாக இருக்கிறார். "ஜாதி மதமில்லா ஆன்மீக அரசியல் என்று நான் மேடையில் பேசவோ அரசியலுக்காகவோ மட்டும் சொல்லவில்லை. கட்சி கொள்கையில் அடிப்படையே இதுவாக தான் இருக்க வேண்டும். பேசுவது ஒன்று செய்வது வேறு என்று இருக்க நம்மை மக்கள் அனைவரும் எப்படி மாற்று அரசியல் கட்சியாக பார்ப்பர்?. இல்லை இப்படி சிந்தனையை வைத்துக் கொண்டு என்ன ஆரோக்கியமான அரசியல் கொடுத்துவிட முடியும்?” என்கிறார் ரஜினி. அத்துடன் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகத்தில் 10, 15 வருடங்கள் ரசிகர்மன்ற நடவடிக்கைகளில் இருந்தார்கள். நிச்சயம் அது அங்கீகரிக்கப்பட வேண்டிய விசயமே. பல காலமாக ரஜினி அவர்களுடன் நின்றார்கள், அதை மதிக்க வேண்டும். ஆனால் இன்று அரசியல் உள்ளே வருகிற போது சினிமா என்ற வட்டத்தைத் தாண்டி நாட்டின் நிர்வாகம் அது சார்ந்த கொள்கை முடிவுகள் நோக்கி நகரும் போது திறமையுள்ள நேர்மையான சிந்தனை உள்ள நல்ல மனிதர்களை இணைத்துக் கொண்டு பயணிக்கத் தயார் ஆக வேண்டும். அதாவது அரசியல் மாற்றத்தை உருவாக்கவும் ஆட்சி நிர்வாக மாற்றத்தைக் கொடுக்கவல்ல திறமையான நபர்களுக்குக் கட்சியில் உரிய இடம் கொடுக்கப்பட வேண்டும். அது புரிந்து கொள்ளாது அப்படி வரும் திறமையான நபர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பது கவலை தரும் விசயம். இந்த தவற்றை திருத்தவில்லை என்றால் இன்னொரு திராவிட கட்சியாகத் தான் இருக்குமே ஒழிய வேறு ஏதுவாகவும் இருக்காது தனது கட்சி என்று தெளிவுபடுத்தினார் திரு ரஜினி. திராவிட அரசியல் கடந்த 40 ஆண்டுகளில் தங்களுக்கு தலையாட்டும் அடிமைகளைத் தேடினார்கள். அதனால் தான் நிர்வாகம் இப்படி இருக்கிறது. அங்கே அரசியல் தாண்டி திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எண்ணம் வந்திராது போனதால் தான் நிர்வாகம் சீரழிந்து நிற்கிறது. அந்த தவற்றை ரஜினி அவர்கள் செய்ய விரும்பவில்லை என்கிறார். அடுத்து மிக மிக முக்கியமான விசயம் ரஜினி மக்கள் மன்றம் = "ரஜினி ரசிகர்களும் மக்களும் இணையவேண்டிய ஒரு இடம்”. அது வெறும் ரஜினி ரசிகர் மன்ற கூட்டம் அல்ல. மக்கள் உள்ளே வரவேண்டும். அந்தத் தெளிவு முதலில் நிர்வாகிகளுக்கு வேண்டும். அதற்குக் களத்தில் மக்களைச் சந்தித்து தொடர்பு ஏற்படுத்த வேண்டும். அதை விடுத்து ரஜினி ரசிகர்களை மட்டும் இணைக்கும் இடமாக மாற்ற நினைப்பது மிகவும் தவறான போக்கு. இன்னொரு ரசிகர்களுடன் சண்டை போட அவசியம் இல்லை. 40 வருடம் மேல் தென்னிந்திய சினிமா உலகத்தில் முடிசூடா மன்னனாக இருக்கிறார். இதற்கு மேல் என்ன வேண்டி இருக்கு? எனவே அடுத்த தலைமுறையுடன் சண்டை போடுவது அவசியமற்றது. அனைத்துத் தரப்பு மக்களையும் ரசனையையும் மதித்து அரவணைத்துச் செல்லும் பக்குவம் பெற வேண்டும் அதுவே இன்று அவசியம். அடுத்து "காசு செலவு செய்தேன், செலவு செய்கிறேன் என்று சிலர் வருவது மிக வருத்தம் தரும் விசயம். நான் அதை என்றும் எதிர்பார்க்கவில்லை. இன்று இவர்கள் காசு செலவு செய்து என்ன எதிர்பார்க்கிறார்கள்? ஆட்சிக்கு வந்தால் இரண்டு மூன்று மடங்கு எடுக்கலாம் என்றா? நேர்மையாக வெளிப்படையான ஆட்சி கொடுப்போம் என்று சும்மா நான் எல்லா அரசியல்வாதிகளும் பேசுவது போல் மேடைகளுக்காகப் பேசுகிறேன் என்று நினைக்கிறார்கள் இவர்கள்", என்று கூறியவர் "மீண்டும் மீண்டும் தெளிவாக கூறிவிட்டேன் காசு பணம் சம்பாதிப்பதற்காக எவராவது கட்சி நோக்கி வருவார்கள் என்றால் தயவுக்கூர்ந்து இப்போதே விலகி விடுங்கள். இல்லை வெளியேற்றப்படுவது உறுதி. இதைச் சகித்துக்கொள்ள முடியாது” என்று உறுதியாக ரஜினி அவர்கள் கூறினார். இது போல் ஒரு முக்கியமான லிஸ்ட் ரஜினி அவர்களிடம் இருக்கிறது. இந்த விதம் மன்ற நிர்வாகிகள் சார்ந்த பிரச்சனைகள் கட்சி ஆரம்பிக்கும் முன்பே சரி செய்யப்பட வேண்டும் என்று நினைக்கிறார் ரஜினி அவர்கள். இல்லை இந்த சில தவறான நிர்வாகிகளால் அனைவரது உழைப்பும் கேள்விக்குறியாகும். அதற்கு நிறுத்தி வைத்து சாட்டையை எடுக்க வேண்டிய நேரம் இது. அதனால் நிறுத்தி வைத்துக் கண்காணிக்கப்படுகிறார்கள். சீக்கிரம் களையெடுப்பு நடந்து மீண்டும் அடுத்த கட்ட வேலைகள் ஆரம்பம் ஆகும் என்று தெளிவுபடுத்தினார். எனவே தொய்வு போல் தோன்றி இருக்கலாம், ஆனால் நிச்சயம் தொய்வு இல்லை. "உங்கள் நேர்மைக்கான அங்கிகாரமும் ; உங்கள் உழைப்பிற்கான ஊதியமும் நிச்சயம் கிடைக்கும். எனவே குழப்ப அவசியமற்றது" இது ரஜினி அவர்கள் எண்ணம். -------------------------------------------------------------------------- இறுதியாக : நான் மேலே கூறியவை அனைத்தும் ஏறக்குறைய 1 மணி நேரச் சந்திப்பில் நான் புரிந்து கொண்டதை வெளியிட்டுள்ளேன். இதை ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகிகள் ஆரம்பித்து ரசிகர்கள் வரை புரிந்து கொள்வீர் என்று நம்புகிறேன். உண்மையில் சில விசயங்களை எடுத்து வெளிப்படையாகக் கூற முடியவில்லை என்றாலும் ரஜினி மிகச் சரியாக தெளிவாகவே அரசியல் சதுரங்கத்தில் நகர்கிறார். அரசியலுக்கு உள்ளே முன்பே துரோகங்கள் ஆரம்பமாகியுள்ளன - அவை அனைத்தையும் ரஜினி அவர்கள் எதிர் கொள்ள தொடங்கிவிட்டார். இந்தக் கடினமான காலத்தை எதிர்கொள்வதில் அவருக்குத் தயக்கம் இல்லை. வெற்றிக்குக் கொஞ்சம் பதுங்குவது தவறில்லை. இவ்வளவு தூரம் வந்தாகிவிட்டது கூடுதலாக சில மாதங்கள் பொறுத்திருப்பதில் தவறில்லை. வெளியில் வெளிப்படையாகத் தெரியவில்லை என்றாலும் தனி மனிதராக அரசியலில் அவர் போராட்டம் மிகத் தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது என்பது தான் உண்மை". அதை நிர்வாகிகள் உணரவேண்டும். இந்த நேரத்தில் நீங்கள் ரஜினி அவர்கள் சொல்லும் சொல்லுக்குத் தட்டாமல் நிற்க வேண்டும் என்பது மட்டுமே என் வேண்டுகோள். 100% நான் உங்கள் அனைவருடனும் நின்று என்னால் என்ன செய்யமுடியுமோ செய்வேன் என்று உறுதியளிக்கிறேன். ரஜினி அவர்கள் முதல்வராக பதிவு ஏற்கும் நாள் வரை வேறு எதையும் குழப்பி கொள்ள வேண்டாம்.“ ரஜினி மட்டுமே இங்கே மாற்றத்தைக் கொடுக்க முடியும் ; அந்த வேலையை உங்களால் மட்டுமே நடத்தி முடிக்க முடியும். இது என் அசைக்க முடியாத நம்பிக்கை. அதற்கு வேண்டியது கொஞ்சம் யோசித்துச் செயலாற்றுவது. நல்லது நிச்சயம் நடக்கும். -மாரிதாஸ்

பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டின் கடன் ரூ.82 லட்சம் கோடியாக அதிகரிப்பு. இப்படியான செய்திகளை அதிகம் காணமுடிகிறது, இது உண்மையா? இதற்கு உங்கள் விளக்கம் என்ன?


பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டின் கடன் ரூ.82 லட்சம் கோடியாக அதிகரிப்பு. இப்படியான செய்திகளை அதிகம் காணமுடிகிறது, இது உண்மையா? இதற்கு உங்கள் விளக்கம் என்ன மாரிதாஸ். {கேள்வி : நிர்மல்} நாட்டின் பொருளாதார கட்டமைப்பில் உள்ள சிக்கல்களை GST குறைத்துள்ளது , காங்கிரஸ் ஆட்சியில் OPEC அமைப்பிற்கு கட்சா எண்ணெய் இறக்குமதி செய்த கடன் மட்டும் சுமார் 2லட்சம் கோடியை வட்டியும் முதலுமாகக் கட்டியது நரேந்திர மோதி அரசு. இப்படி நாட்டில் தொழில் தொடங்கத் தேவையான ஏதுவான சூழலை உருவாக்கியது மட்டும் அல்லாது - மானியங்களை நேரடியாக மக்களுக்கு வழங்கவும் வித்திட்டது மூலமாக ஆண்டுக்கு 90,000கோடி மிச்சமாவதால் நாட்டின் கட்டமைப்பும் மேம்பட்டுள்ளது. இந்த நிலையில் உண்மையில் இந்தியாவிற்கு உலக வங்கிகள் போன்ற அமைப்புகள் மூலம் 2.2கோடி கோடி கடன் வாங்கியிருக்க வேண்டும். ஆனால் 82 லட்சம் வரை மட்டுமே கடன் இருக்கின்றது என்பது என்னைக் கேட்டால் குறைவான அளவு. அமெரிக்கா , ஜெர்மனி , யுனேட்டட் கிங்டம் எல்லாம் GDPல் 80%மேல் கடன் வாங்கும் போது இந்தியா 20% மட்டுமே வழங்கப்பட்டுள்ளது சரியல்ல. என்னடா கடன் அதிகரித்துவிட்டது என்று கூறினால் கடன் இன்னும் அதிகம் வாங்கி இருக்க வேண்டும் என்று கூறுவதாக நினைக்க வேண்டும் அதுதான் உண்மை. ஒரு நபருக்கு 40லட்சம் வீட்டுக் கடன் கொடுக்கும் முன் அந்த நபர் அந்தக் கடனை திருப்பிச் செலுத்த வருமானம் இருக்கிறதா ??? அதன் மதிப்பு என்ன ??? அவருடைய மற்ற கடன்கள் என்ன என்ன? அதை எப்படிச் செலுத்துகிறார்? மற்ற தகுதிகள் என்ன என்று பார்த்துவிட்டு தான் கடனே கொடுக்கப்படுகிறது. சரிதானே... தன் குடிமகனுக்கே 40லட்சத்திற்கே இந்த அளவில் ஆயிரம் தகவல்கள் சரிபார்த்து அதன் பின் கொடுக்கப்படிகிறது. இந்த நிலையில் ஒரு நாட்டிற்கு 82லட்சம் கோடி கடன் வழங்கியுள்ளது என்றால் உலக வங்கி போன்ற அமைப்புகள் என்ன என்ன அளவுகோல்கள் வைத்திருக்கும் சற்று சிந்திக்க வேண்டும். சும்மா அனைத்து நாடுகளுக்கும் கொடுப்பது இல்லை. அதன் தகுதிக்கு கொடுக்கப் படுகிறது. முதலில் நமக்கு இது புரியவேண்டும். இரண்டாவது நம் நாடு உண்மையில் 2கோடி கோடி கடன் வாங்கும் அளவுக்கு GDP திறன் உள்ளது. ஆனால் ஆம் வாங்கி இருப்பது 82லட்சம் கோடி. இதுவே தவறு. கடன் பெறுவதற்கு தடையாக உள்ள சிக்கல்களை கலையவேண்டும். நமக்கு இருக்கும் கிரிடிட் அளவிற்குக் கடனை பெற முயற்சிக்க வேண்டும். அது தான் என்னைக் கேட்டால் நல்லது. ஏன்???? இந்த வீடியோ பதிவில் என்னால் முடிந்த அளவு எளிமையாக எடுத்து விளக்கியுள்ளேன்... மாணவர்களுக்கு நான் கேட்டுக்கொள்வது இது தான் : "கடன் தவறல்ல ஆனால் தன் உயரம் அறிந்து அதை அணுகவேண்டும். இருப்பதை விட்டுப் பறக்க ஆசை கொண்டு கடன் வாங்கிடும் போது தான் அது பெரும் ஆபத்தை உருவாக்கும். எனவே முதலில் கடன் என்றாலே தவறு என்ற விதமான சிந்தனைகளை விட்டுவிட்டு - தனி நபர் கடன்கள் , ஒரு கார்ப்பரேட் நிறுவனம் கடன் பெரும் கடன் வழிமுறைகள் - ஒரு நாடு கடன் பெறக் கொண்டுள்ள வழிமுறைகள் என்று அனைத்தைக் கடன்கள் பின்னாலும் இருக்கும் பொருளாதார சிக்கலை புத்திசாலித்தனத்தை கொஞ்சம் தேடி படிக்கவும். நாடு மட்டும் அல்ல Apple நிறுவனம் ஆரம்பித்து reliance industries வரை எடுத்து பார் கடன் அளவு பல மடங்கு கூடி இருக்கும். அதன் சரியான அர்த்தம் புரிந்து கொள்ள முயற்சி செய். அது உனக்கு மிக மிக நல்லது". நரேந்திர மோதி இன்னும் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால் நிச்சயம் நாடு மிகச் சிறப்பானதொரு நிலையை எட்டும். இதை உணர நாட்டின் பொருளாதார விசயத்தை நீங்கள் நேரு காலத்தில் இருந்து தெளிவாக ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நரசிமராவ் காலத்திற்குப் பின் வாஜ்பாய் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்றும் தெளிவாக தெரிந்து. கடந்த ஆட்சியருடன் ஒப்பிட்டால் நரேந்திர மோதி என்ற மனிதரின் நிர்வாகத் திறன் புரியும். மீம்ஸ் விட்டு இப்படி தேடி படிக்கவும் விசயம் புரியும். -மாரிதாஸ்

ஊழல் ஒழிப்புக்கு என்ன செய்தார் நரேந்திர மோடி?


ஊழல் ஒழிப்புக்கு என்ன செய்தார் நரேந்திர மோடி? மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அரசு ஊழியர்கள் வழியாகச் சென்று சேர்க்கும் போது 1 ரூபாய் ஒதுக்கினால் 15 பைசா கூட போய்ச் சேர்வது இல்லை. அந்த அளவிற்கு நம் அரசு ஊழியர்கள் கடமை உணர்வுடன் லஞ்சம் வாங்குவர். இது 1985ல் ராஜிவ் முதல் 2009ல் மன்மோகன் வரை ஒப்புக்கொண்ட வாக்குமூலம். அதற்கு என்ன தீர்வு உருவாக்கினார்கள்? ஆனால் நரேந்திரமோதி தீர்வு கண்டார். மோடி ஆட்சிக்கு வந்த பின் அதற்கு அவர் கொடுத்த தீர்வு அனைவருக்கும் வங்கி கணக்கு(PMJDY) உருவாக்வோம் அனைத்துத் திட்டத்தையும் மக்களுக்கு நேரடியாக வங்கி கணக்கு வழியாக நேரடியாகக் கொண்டு சேர்ப்போம். 2014ல் 28 திட்டங்கள் மட்டுமே நேரடியாக வங்கி வழியாகச் சென்றது மக்களுக்கு இன்று 55 அமைச்சகத்தின் கீழ் சுமார் 437 நலத் திட்டங்கள் உதவித் தொகையை மக்களுக்கு நேரடியாகச் சென்று சேர்க்கிறார். ஏறக்குறைய அனைத்துத் திட்டங்களும் மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் அனைத்தும் இந்தவிதமே சென்று சேர்க்க வேண்டும் என்ற நிலைக்கு மாற்றி அமைத்துள்ளார். இதன் மூலம் பலனடைந்தவர் தமிழகத்தில் மட்டும் சுமார் 3கோடிக்கும் அதிகம். முதியோர் உதவித் தொகை ஆரம்பித்து கேஸ் மானியம் , 100 நாள் வேலை வாயுப்பு உத்திரவாதம் தொகை வரை அனைத்தையும் வங்கியில் நேரடியாக பெறுகிறார்கள். இது மக்கள் மத்தியில் நடந்த ஊழல்களுக்கான தீர்வாக கண்டார். இது தவிர 24 மணி நேரமும் ஊழல் சார்ந்து புகார் அளிக்க அனைத்து அமைச்சகம் - தனியாகச் சேவை மய்யமும் உருவாக்கியுள்ளார். இப்போ அடுத்து மேல்மட்டத்தில் இருக்கும் ஊழல் முதலைகளான அமைச்சர்கள் , MP , MLA , உயர் மட்ட அதிகாரிகள் நடத்தும் நிர்வாகத்தைக் கெடுத்து நடத்தும் ஊழல்கள். இது தான் கருப்புப் பணம் உருவாவதில் மிக முக்கிய காரணம். இன்று நாட்டில் 2 லட்சத்திற்கு மேல் பணத்தினை பணமான பெறுவதும் கொடுப்பதும் நிறுத்தப்பட்டுள்ளது அனைத்து இடங்களிலும் - அரசின் ரிஜிஸ்டர் அலுவலகம் ஆரம்பித்து தனியார் பிசினஸ் செய்யும் இடங்கள் வரை. தொண்டு நிறுவனக்கள் நடத்துகிறேன் பேர்வழி தாங்கள் சம்பாரித்த கருப்புப் பணத்தை சலவை செய்யும் இடமும் மூடப் பட்டுவிட்டது இனி 2000க்கு மேல் பணமாக நன்கொடை பெறமுடியாது. சரி வீடுகள் நிலங்கள் என்று வாங்கிப் போடுவோம் என்றால் அதுவும் முடியாது அந்தப் பதிவு செய்யப்படும் அனைத்துச் சொத்து விவரங்களையும் ஆதார் எண் , PAN இரண்டுடன் இணைப்பது கட்டாயம் எனவே அரசு கண்காணிப்புக்குள் வந்தே ஆக வேண்டும் , சரி தங்கம் கிலோ கிலோவா வாங்கி வைக்கலாம் என்றால் அதுவும் வழி இல்லை அங்கேயும் இப்போ PAN எண் கேட்பர். சரி வாங்க ஆள் இருக்கும் போது கொடுத்துவிட்ட சொத்தை குறைவாகப் பதிவு செய்து அரசை ஏமாற்றலாமே??? என்றால் அது மிகக் குறைவாகவே ஏமாற்ற முடியும். ஏன் என்றால் கொடுப்பவன் கொடுக்கலாம் எவ்வளவு கோடி வேண்டுமானாலும் அதை வாங்கியவன் திரும்ப அதே வட்டத்தில் சிக்குவான். வருமான வரி கணக்கு தானே நாம்ம நாட்டில் CAக்கு தெரியாத வழியா. எதையும் எப்படியும் கணக்கு காட்டிவிடலாம் இல்லை அதிகாரிகளை adjust செய்யலாம் என்றால் அதுவும் வழி குறைவு E preceeding Assessments 100% நடக்கிறது. எனவே மேல்மட்டத்தில் லஞ்சம் வாங்க முடியாது என்று இல்லை வாங்கினால் கணக்கு காட்டமுடியாது - கணக்குக் காட்டாமல் உன்னால் அதை அனுபவிக்கவும் பெரிய அளவு முடியாது. ஆக மக்கள் நேரடியாகப் பாதித்த திட்டங்களுக்கும், நாட்டின் மேல் மட்டத்தில் நடந்த பெரும் ஊழல்களுக்கும் மிகச் சரியானதொரு தீர்வு கிடைத்துள்ளது. இதன் மூலம் சீனாவில் நடப்பதை விடக் குறைவான லஞ்சம் தான் இந்தியாவில் நடக்கிறது என்ற சூழல் உருவாகியுள்ளது. இன்று இந்தியா ஊழல் நாடுகள் பட்டியலில் 78 முன்னேறியுள்ளது. இதன் தாக்கம் அடுத்த ஐந்தாண்டுகளில் 50ஆவது இடத்திற்குள் கொண்டு செல்லும். நரேந்திர மோதி அவர்களுக்கு இன்னும் 10 ஆண்டுகள் ஆட்சியை கொடுக்க வேண்டும் தொடர்ச்சியாக அதுவும் பெரும்பான்மை பலத்துடன். அது தான் என்னை கேட்டால் நாட்டிற்கு நல்லது. -மாரிதாஸ்

நரேந்திர மோதி அவர்களின் ஆட்சியில் எது பாராட்டதக்க விசயம்? ஒரு சாமானியன் பார்வையில்?


நரேந்திர மோதி அவர்களின் ஆட்சியில் எது பாராட்டதக்க விசயம்? ஒரு சாமானியன் பார்வையில்? செயற்கையான விலைவாசி ஏற்றம் ஏற்படக் காரணம் பதுக்கல்காரர்கள். அந்த பதுக்கல்காரர்கள் கடந்த 2000 வருடம் மேலாகவே இருக்கிறார்கள். அனைத்து அரசர்கள் காலத்திலும் இருந்துள்ளார்கள். செயற்கையாக ஒரு தேவை அதிகரிக்கச் செய்து அதன் மூலம் தங்களிடம் உள்ள பொருட்களை விற்பனைக்குக் கொண்டு வந்து அதன் வழி நல்ல லாபம் ஈட்டுவது. மற்ற பொருட்களுக்கு சரி அது தொழில் தந்திரமாக இருக்கலாம் , ஆனால் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை ஏற்றம் இந்தவிதம் நடக்காமல் மக்களைக் காப்பாற்ற வேண்டும். பருவமழை குறையும் காலங்களில் வெங்காயம் முதல் பருப்பு வரை பதுக்கல் அதிகரிக்கும். இது ஆக அவசியமான முக்கியமான கடமை ஆட்சிக்கு வருபவர்கள் அவர்களை ஒடுக்க வேண்டும். அந்த வகையில் நரேந்திர மோதி அவர்கள் இந்தியா சந்தித்த இரண்டாவது மிகச் சிறந்த பிரதமர் ஆவார். பிரதமர் நரேந்திர மோதி அவர்களுக்கு இந்த விசயத்திற்காகவே மக்கள் வாக்கு செலுத்தலாம். பதுக்கல்காரர்களை கடுமையாக ஒடுக்கியுள்ளார் நரேந்திர மோதி அவர்கள். இதனால் விலை கட்டுக்குள் உள்ளது. இதை அரசியல் வெறுப்புக்காக சிலர் தவறு என்று உண்மையை மறைக்கலாம் ஆனால் இது அசைக்கமுடியாத உண்மை. இன்னொரு coincident இது பிஜேபி கட்சிக்குச் சாதகமாக பேசவேண்டும் என்பதற்காகக் கூறவில்லை ஆனால் உண்மையிலேயே இந்தியாவில் இரண்டு முறை இந்தப் பொருட்கள் விலையேற்றம் கட்டுக்குள் நிலையாக இருந்துள்ளது அந்த இரண்டு முறையும் பிஜேபி கட்சியே ஆட்சியில் இருந்துள்ளனர். ஒன்று 1999 முதல் 2005 வரை. அடுத்து இப்போ கடந்த 4 வருடங்கள். முதல் முறை வாஜ்பாய் அவர்கள் இன்று நரேந்திர மோதி அவர்கள். வாஜ்பாய் அவர்கள் நல்லவிதமாக விட்டுச் சென்ற இந்த விலையேற்றம் சார்ந்த நிர்வாகம் மன்மோகன் பொருளாதார மேதை காலத்தில் மெல்ல மெல்ல 4.5% என்ற அளவில் இருந்து 6.37% - 8.3% என்று கூடி 2010 முதல் ஆட்சி முடியும் வரை 10% வரை இருந்தது. இது நரேந்திர மோதி அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் தான் கட்டுக்குள் வந்தது இன்று மெல்லக் குறைந்து 3.3% முதல் 4.2% என்ற அளவில் தொடர்கிறது. {அதே நேரம் 3, 4% கட்டாயம் இருக்க வேண்டும் அது நாட்டிற்கு நல்லது - ஏன் என்றால் நிலங்கள் விலை ஏற்றம் ஆரம்பித்து பணியாளர்கள் சம்பள உயர்வு வரை நாட்டில் இருக்கும் போது இது 4% என்ற அளவில் பொருட்கள் விலை ஏற்றம் இருப்பது நல்லதே. } ஆதாரத்துடன் கூடிய உண்மை இது. வெறும் மீம்ஸ் அல்ல. -மாரிதாஸ்

சாராதா சிட் பண்ட் மோசடி வழக்கு


குஜராத் சம்பவத்தின் எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் உச்ச நீதிமன்றம் ஸ்பெசல் இன்வெஸ்டிகேசன் டீமை அனுப்பியது மோடிஜீயை விசாரிக்க... மோடிஜீ எந்த ஒரு மறுப்பையும் தெரிவிக்காமல் 10 மணி நேரம் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொன்னார்...மடியில் கனம் இருந்தால்தான் பயம் இருக்கவேண்டும்... #4000_தமிழ்_குடும்பங்கள் நடுத்தெருவில் விட்ட 50000 கோடி ஊழல் சாராதா சிட் பண்ட் மோசடி வழக்கு.. உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் நடக்கும் ஒன்றில் சம்பந்தப்பட்ட ஒரு மாநகர கமிஷனர் மூன்று நாட்களாக எங்கிருக்கிறார் என்ற தகவலே இல்லை ...மாநில தேர்தல் ஆணையர் கூட்டிய கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை என்று தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறி உள்ளார் ...சி.பி.ஐ யினர் கமிஷனர் வீட்டிற்கு சென்ற போது மாநில போலீசார் அவர்களை மறித்து காவல் நிலையத்திற்கு கூட்டி சென்று உள்ளனர்..#மமதை பானார்ஜியோ உடனே பதறி துடித்து கமிஷனர் வீட்டிற்க்கே போகுது ...அதோட மட்டும் இல்லை டிஜிபி மற்றும் ஏடிஜிபியும் கமிஷனர் வீட்டிற்கு சென்று உள்ளனர்...எல்லாத்தை விட கொடுமை கூத்து மாநில போலீசார் கொல்கத்தாவில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தையே முற்றுகையிட்டது தான் ...கமிஷனருக்கு எதிரான ஆதாரங்கள் இருப்பதால் தான் சி.பி.ஐ விசாரிக்க சென்று உள்ளது...!! ஊரை கொள்ளை அடித்தால் இப்படித்தான் நடுரோட்டுக்கு வரனும்...கொள்ளை அடித்த கூட்டம் அப்படியே நடுரோட்டுக்கு வந்துவிட்டது பாருங்கள்....!!